Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.அமைச்சர் கே என் நேரு பணி நியமன…

திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம். பல்வேறு நிறுவனங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு…
Read More...

வருகின்ற சட்டமன்ற தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட…

அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வளர்ச்சி மற்றும் 2026…
Read More...

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ள பகுதிகள் விவரம்.

திருச்சியில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் 08.02.2026 ஒரு நாள் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11 KV)…
Read More...

திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிட்ச் ஃபெஸ்ட் 2026.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிட்ச் ஃபெஸ்ட் 2026. திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக "PITCH FEST 2026" என்னும் இரண்டு நாள்…
Read More...

திருச்சி உய்யங்கொண்டான் கால்வாயில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு…

திருச்சி உய்யங்கொண்டான் கால்வாயில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டு உள்ளது. காவிரி நதி நீா்ப் பாதுகாப்பு…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.அருண் நேரு எங்களுடன், எனக்கூறி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் 2 திமுக…

அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.அருண் நேரு எங்களுடன் இருக்கிறார் எனக் கூறி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் திமுக முக்கிய நிர்வாகிகள். பொதுமக்கள் புலம்பல். சமத்துவபுர வீடுகள் முறையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும்.…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது .

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது . திருச்சி புத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா…
Read More...

யாருடன் போயிட்டு வருகிறாய்? துவாக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வரின் கொச்சையான பேச்சை கண்டித்து மாணவ…

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசி வரும் கல்லூரி முதல்வர் சத்தியா அவர்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு…
Read More...

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு.காவல்துறையின் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார்.

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு. போலீஸ் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார். திருச்சி அருகே ஆசிரியராக பணிபுரியும் பெண்ணின் 7 1/2 பவுன் தங்க தாலி சங்கிலி திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் உரிய…
Read More...

திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணம். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 4…

திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP)…
Read More...