Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தோனியின் சாதனையை முறியடித்த ரோகித்சர்மா

இந்திய அணியின் அனைத்து வடிவிலான கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள்…
Read More...

திருச்சி பொன்மலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.இ.எஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

எஸ்.ஆர்.இ.எஸ்.(SRES) சார்பில் பொன்மலையில் ஆர்ப்பாட்டம். தென்னக ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம் சார்பாக பொன்மலை ஆர்மரிகேட் முன்பு ஆர்பாட்டம் எஸ்.ஆர்.இ.எஸ்.(SRES) பணிமனை கோட்ட தலைவர் பவுல் ரெக்ஸ், தலைமையில், உதவி பொதுச் செயலாளர் இரகுபதி,…
Read More...

திருச்சி சண்முகா நகரில் குமரன்ஸ் பேக்கரி & ஸ்வீட்ஸ் திறப்பு விழா.கோவிந்தராஜுலு திறந்து…

திருச்சி வயலூர் மெயின் ரோடு சண்முகா நகர் பஸ் நிறுத்தம் கற்குடிநாதர் வணிகவளாகத்தில் குமரன்ஸ் பேக்கரி ஸ்வீட்ஸ் அண்டு ஸ்னாக்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு…
Read More...

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்.நாளை அமைச்சர் கே என் நேரு தொடங்கி…

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் அமைச்சர் கே.என்.நேரு நாளை தொடங்கி வைக்கிறார். திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது…
Read More...

உலக இதய தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் இதயத்தை பார்த்துக்கோங்க…

திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் ஹார்ட்ட பாத்துக்கோங்க, விழிப்புணர்வு வாக்கத்தான். போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் துவக்கிவைத்தார். திருச்சி, உலக இதய தினத்தையொட்டி, திருச்சி அப்போலோ மருத்துவமனையின் சார்பில் ஹார்ட்ட பாத்துக்கோங்க என்ற…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில்…

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள…
Read More...

மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்களை முறையாக அரசு ஆய்வு செய்ய காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்களை முறையாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் . மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்களை முறையாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என…
Read More...

திருச்சியில் நேர்மையை கடைப்பிடிக்க ஆளில்லா கடை திறப்பு.

திருச்சியில் நேர்மையை கடைப்பிடிக்க ஆளில்லா கடை திறப்பு. திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஹானஸ்ட் ஷாப் ஆளில்லா கடை…
Read More...

திருச்சி மண்டலம் 3ல் இன்று மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 3க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில்…
Read More...