Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார்.

காவல் துறையினரில் சித்திரவதை யால் மிகவும் கொடூரமான முறையில் ஆவண கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் மரணத்திற்காக நேற்று 4/7/ 2025 வெள்ளிக்கிழமை திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் சட்ட கல்லூரி அருகே அஜித் குமாரின் மரணத்திற்கு முறையான விசாரணை நடத்தி நியாயமான நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.