BREAKING NEWS
- திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி உதவி வழங்கும் விழா.
- மணச்சநல்லூர் தொகுதி எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் ஏழை எளிய பெண்களை குறி வைத்து நடந்த கிட்னி திருட்டு.
- இன்றுடன் 53 ஆண்டுகள் வெளியூர் சேவையை நிறுத்தியது திருச்சி மத்திய பேருந்து நிலையம் . வெறிச்சோடி காணப்பட்டது .
- திருச்சி விமான நிலையத்தில் 2 முறை இறங்கி ஏறிய விவிஐபி யின் மிக நீளமான விமானம்
- இன்று அதிகாலை திருச்சி வந்த விமானத்தில் பயணி திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு .
- பெண்கள் சிறையில் அதிகாரித்து வரும் லெஸ்பியன். தட்டிக் கேட்கும் பெண் காவலர்களுக்கு அடி உதை .
- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மருத்துவ சேவை மையம் தொடக்கம்.
- திருச்சி பஞ்சப்பூரில் இருந்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு. எந்தெந்த ஊருக்கு எந்தெந்த வழித்தடங்கள் விபரம்.
- திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை .
- தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்ற எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொது செயலாளர் வீரசேகரன் .
Latest News
Recent Posts
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்னும் செயல்பாட்டினை ஒருங்கிணைப்பதற்காக
வி. என். நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில்
War room (வார் ரூம்) மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…
Recent Posts
Recent Posts
Recommended
தமிழகத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தும் நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்படு கிறோமோ? சாமிதோப்பு…
அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்றது நாடார் சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அய்யா வைகுண்டர்வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த…
Read More...
Read More...
insta காதல் . 2 குழந்தைகளின் இளம் தாயுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்த…
இன்ஸ்டாகிராமில் பழகிய இளம் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்…
Read More...
Read More...
ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு.
தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு அளித்து உள்ளனர்.
திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நேற்று திங்கள்கிழமை…
Read More...
Read More...
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி…
திருச்சி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது குழந்தை பார்த்து அலறும் காட்சிகளும் இடம்…
Read More...
Read More...
இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ…
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணி அளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள மூடி இருந்த ரயில்வே கேட்டை திறந்து கடக்க முயற்சி செய்துள்ளது.
இந்நிலையில்…
Read More...
Read More...