Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு வீரரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்.

புதுக்கோட்டையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு காளை வீரரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கும்பல். இனி காளையை பிடிக்கவே கூடாது என்று கூறி கைகளை வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
Read More...

ஈஷா மகா சிவராத்திரி முன்னிட்டு , 7 அடி உயரமுடைய சிலையுடன் ஆதியோகி ரதங்கள் இன்று திருச்சி வருகை. 3…

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை. திருச்சியில் வருகிற 17ந்தேதி முதல் 19 ந்தேதி வரை நடைபெறுகிறது. ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் 'ஆதியோகி த…
Read More...

14 வயது மாணவியை பலாத்காரம் செய்த திருச்சி வட்ட செயலாளர் காளை போன்ற மிருகங்களை திமுக தன்…

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "திருச்சி திமுக வட்டச் செயலாளர் காளை உள்ளிட்ட 15 பேரால், 14 வயது சிறுமி…
Read More...

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்….

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சி ஜெனட் மருத்துவமனைக்கு தடை.15 வயது சிறுமிக்கு பிரசவம்.பிரசவத்தில் பல உயிரிழப்பு.முறைகேடாக…

திருச்சி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் ஜெயராணி (வயது 30) என்பவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினர். அந்த மருத்துவமனையில மகேப்பேறு…
Read More...

டிஜிட்டல் காலத்திலும் தபால் மரபை காத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.தண்ணீர் அமைப்பு நீலமேகம் பாராட்டு.

டிஜிட்டல் காலத்திலும் தபால் மரபை காத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி – பாராட்டு பெற்ற பிரசன்னா மொபைல் போன், சமூக ஊடகங்கள் வழியாக புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் பரிமாறப்படும் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், பாரம்பரிய தபால் முறையைத்…
Read More...

திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி…

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன வருகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி…
Read More...

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 14ஆம் தேதி சமத்துவ பொங்கல் முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழு…

வரும் 14-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது என்று திருச்சி கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் தனது டிராக்டர் மற்றும் நகைகளை மீட்டு தர கோரி தீக்குளிக்க முயன்ற…

திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் கணவர்,மற்றும் மகன்,திருமணமான மகள் உள்ளனர். தனலட்சுமி அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்வதுடன் ஆடு, மாடு மேய்த்து…
Read More...

அமித்ஷாவை சந்தித்து விட்டு நேர்காணலுக்கு வந்த ஜெயலலிதாவின் மகள்.அம்மாவின் வாரிசு நான் என்ற உயில்…

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ள…
Read More...