Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு…

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு செய்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான…
Read More...

மிரட்டி அராஜகத்தில் ஈடுபடும் ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது நடவடிக்கை…

மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டணி கட்சி திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளரே மக்கள் நீதி மய்ய சுவர் விளம்பரத்தை அழிக்கும் அவலம்.…
Read More...

வரும் தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும், திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது…

வருகிற சட்டமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி அமைப்பவர்கள் தான் சட்டமன்றத்தில் அமர முடியும் என திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.எல் .ஏ.. ஜெகநாத் மிஸ்ரா பேசினார். மண்டல மாநாடு, நமது மக்கள் முன்னேற்றக்…
Read More...

ஆட்சியில் பங்கு.திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் பேட்டி.

தேர்தல் வெற்றிக்குப் பிறகே ஆட்சியில் பங்கு குறித்து பேசுவோம் என சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார். திருச்சிக்கு நேற்று வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பானை உடைத்து பரிசை வென்ற பெண்…

திருச்சி: 49 வருடத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இரண்டாவது முறையாக சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் ஆன பொங்கல் கொண்டாட்டம் நேற்று வியாழக்கிழமை 8/1/2026 காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற்றது. இந்த…
Read More...

திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்…

கரும்புக்கு ரூ.3.18 கோடி:ரொக்கமாக ரூ.251 கோடி திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தனர். திருச்சி…
Read More...

கோர்ட்டில் 2014 ம் ஆண்டு முடிந்த வழக்கிற்கு விசாரணை என்று கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பல மணி…

திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி விட்டு வருகிறார் என்ற தகவல் பேரில் அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.இது குறித்து அப்போதைய…
Read More...

நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு மற்றும் புகார் செய்ய தொடர்பு எண்…

நாளை ஜனவரி 9 ம் தேதி முதல் ஜனவரி 14 ம்  தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி…
Read More...

சாதிய அரசியலில் இறப்பு சான்றிதழ் விவகராம்.மௌனத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் மதுசூதனன் ரெட்டி.

சாதிய அரசியலில் இறப்பு சான்றிதழ் விவகராம். பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் பிறப்பு அல்லது இறப்பை சட்டபூர்வமாக பதிவு செய்யும் முக்கிய ஆவணம். இந்த ஆவணங்களை அரசு மருத்துவமனைகளிலோ, ஆரம்ப சுகாதரா நிலையங்களிலோ, அல்லது குழந்தை…
Read More...

திருச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் இரத்த தான வாகனம்.

திருச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் உயிர்த்துளி இரத்த மையத்திற்கு நடமாடும் இரத்த தான வாகனம். ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் ரத்ததான வாகனம் உயிர்த்துளி ரத்த மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி…
Read More...