Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

திருச்சி அருகே இன்று அதிகாலை பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர்…

திருச்சி அருகே பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டம்…
Read More...

மகனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு. தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (வயது 35). உணவகத்…
Read More...

திருச்சி டிரான் ஸ்போா்ட்ஸ் போன்று அனுமதியின்றி கால்பந்து விளையாட்டு பயிற்சி மையம் நடத்தும் நபர்கள்…

திருச்சியில் அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது . திருச்சி குமரன் நகரைச்…
Read More...

வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படும், இதுதான்,,,

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வருகின்ற செப்.7-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. திருச்சி மாநகராட்சி உட்பட்ட பல…
Read More...

2-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க நாம் பாடுபட வேண்டும். அமைச்சர் கே…

இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க நாம் பாடுபட வேண்டும். மத்திய மாவட்ட தி.மு.க கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள…
Read More...

திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை. மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது.

முன்விரோதம் காரணமாக திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை. மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது முன்விரோதம் காரணமாக திருச்சியில் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மேலும் ரெண்டு பேருக்கு அரிவாள் வெட்டு…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு. டிரைவருக்கு கத்திக்குத்து .5…

திருச்சியில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து 5 பேர் கைது திருச்சி ஆர்சி நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது26) ஆட்டோ டிரைவர். இவருக்கும் பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே…
Read More...

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கல்லக்குடியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 23). இவர் வேலை காரணமாக கடந்த 30 ந்தேதி திருச்சி வந்தார். ரெயில்வே ஜங்ஷன்…
Read More...

திமுக நடத்துவது மாமன்ற கூட்டமா? மனமகிழ் மன்றமா ? திருச்சி பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன்

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் கடந்த மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்களில் பாதி பேர் வெளிநடப்பு…
Read More...