Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

மின்தடை காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறு” என் விளக்கம் அளித்த மின்வாரிய…

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த கரூர் மின்வாரியத் தலைமைப் பொறியாளருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், இது உள்நோக்கத்துடன்…
Read More...

வளர்த்த காளை மார்பில் பாய்ந்தது . ஜல்லிக்கட்டு காளை முட்டி ஒருவர் பலி .

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைமுட்டி ஒருவர் பலி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி தாமஸ் நகர் சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து(எ)பீட்டர் (வயது 52). இவரது மனைவி…
Read More...

விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு.

கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது: விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்; எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை…
Read More...

திருச்சி அமமுக தெற்கு மாவட்ட நிர்வாக வசதிக்காக பகுதிக் கழகங்கள் மறுசீரமைப்பு. டிடிவி தினகரன்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் நிர்வாக வசதிக்காக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் பகுதிக் கழகங்கள் மறு சீரமைக்கப்பட்டு கீழ்காணுமாறு வட்டக் கழகங்களை உள்ளடக்கி செயல்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…
Read More...

காந்தி மார்க்கெட்டில் இரவு நேரத்தில் பெண்ணை அழைத்து வந்ததை தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து .…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து சிறுவன் கைது . திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகன் சூரியமூர்த்தி (வயது 26 ) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை…
Read More...

கல்வித்துறை அமைச்சர் தொகுதியிலேயே அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படும் வட்டார கல்வி…

பள்ளிக்கல்வி அமைச்சர் தொகுதியில் (மணப்பாறை ஒன்றியத்தில்) தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து விதிகளை காற்றில் பறக்க விடும் வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்…
Read More...

லஞ்சம் கேட்டு மிரட்டியதால் இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தை நிறுத்திய பிரபல நிறுவனம் .

சென்னையை சேர்ந்த வின்ட்ராக் இன்க் என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனம் கடந்த 45 நாட்களாக சென்னை சுங்கத்துறையால் துன்புறுத்தலுக்கு ஆளானதை காரணம் காட்டி, அக்டோபர் 1 முதல் இந்தியாவில் தங்கள் இறக்குமதி-ஏற்றுமதி செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக…
Read More...

திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன்…

250 மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் 15 கோடியில் கட்டப்படுகிறது: திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி. திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி…
Read More...

திருச்சியில் நள்ளிரவில் தூங்கிய கூலி தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை . கள்ள மார்க்கெட்டில் மது…

திருச்சி அருகே நள்ளிரவு சம்பவம்; தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொடூர கொலை நாடக மேடையில் தூங்கிய போது மர்ம நபர்கள் வெறிச்செயல். திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 46 ) கூலித்…
Read More...

திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் . லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி.

திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார். சிறிய காயங்களுடன்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர்…
Read More...