Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல். 4 பேர் கைது.

திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல் 4 பேர் கைது. திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று…
Read More...

திருச்சி: முசிறி உள்ள NRSLJ சிறப்பு மருத்துவமனையில் அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக்குகளில் நவீன வசதிகள்…

திருச்சி மாவட்டம் முசிறி உள்ள NRSLJ சிறப்பு மருத்துவமனையில் அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக்குகளில் நவீன வசதிகளை தொடங்கி வைத்தது அப்பல்லோ ஹெல்த் அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அப்பல்லோ டயாலிசிஸ்…
Read More...

கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டுகள் தலைமுறைவாக…

58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளின் குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தீவிர​வாதச்…
Read More...

திருச்சியில் பஞ்சர் கடைக்காரரை மதுபோதை தகராறில், கொலை செய்த பிச்சைக்காரன் உள்ளிட்ட 2 பேர் கைது.

திருச்சியில் பஞ்சர் கடைக்காரரை மதுபோதை தகராறில், கொலை செய்த பிச்சைக்காரன் உள்ளிட்ட 2 பேர் கைது. திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது56), நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவர், லாரி ஓட்டுநரான அரியமங்கலத்தைச்…
Read More...

திருச்சியில் நாளை மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்குவதற்கு மின் வாரியம் அவ்வப்போது சுழற்சி முறையில் மின் பாதைகளில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட பகுதிகளில்…
Read More...

திருச்சியில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்.2 பேர் கைது. 3 பேர் எஸ்கேப்…

திருச்சி கேகே நகரில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, கார் பறிமுதல் திருச்சி கே.கே. நகர் காஜாமலை காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்…
Read More...

மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் : ஒரே நாள் ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்.

மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் : ஒரே நாள் ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோசகோப்பழு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி (வயது 38). இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனர்…
Read More...

தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்…

மணப்பாறையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வசந்தபெரியசாமி வரவேற்புரையாற்றினார், மாவட்ட அவைதலைவர், முன்னாள் ஒன்றிய…
Read More...

வரதட்சணை கொடுமை. திருமணமான 4வது நாளிலேயே புதுப்பெண் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (வயது 37) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த…
Read More...

மண், மொழி, மானம் காக்க தான் ஓரணியில் தமிழ்நாடு என்பது செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சியில் அமைச்சர்…

திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி. பள்ளி கல்வித்துறை…
Read More...