Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

2007 ல் ரூ.2000 லஞ்சம் வாங்கிய திருச்சி கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை.

திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி, வடக்கு மாங்குடி என்ற முகவரியில் வசித்து வந்த குணசீலம் மகன் சதீஸ்குமார் என்பவரது மூத்த சகோதரி சுமதி என்பவர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராம சர்வே எண்.71/4ஏ-ல் 2160 சதுரடி வீட்டு மனையை தன் பெயரில் கிரையம்…
Read More...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட வேண்டி திருச்சி…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி…
Read More...

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பாஜக மாநில தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் தலை நிமிர தமிழனின் வெற்றி பயணம் மேற்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான…
Read More...

திருச்சி: என்ன ஒரு ஒற்றுமை : 3 சம்பவங்கள். 3 செல்போன் திருடர்கள் கைது 3 செல்போன்கள் பறிமுதல், 3…

போலீசார் அதிரடி வேட்டை : திருச்சியில் செல்போன் திருடர்கள் 3 பேர் கைது 3 செல்போன்கள் பறிமுதல் - 3 பேர் தப்பி ஓட்டம். திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோரையாறு பாலம் அருகில் நின்று…
Read More...

பொறுப்பாளர்களிடம்,புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வழங்கி ஆலோசனைகளை வழங்கினார் திருச்சி அதிமுக மாவட்ட…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, அதிமுக பாக நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம். பெல் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில்…
Read More...

திருச்சி:ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாதர் நகரில்ஸ்ரீ ராமானுஜர் தியான மண்டபத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் உத்தமர் கோயில், நோச்சியத்தில் ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வேதிக் குழுமம்,ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மஹோத்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாதர் நகரில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரியர் சடகோப ராமானுஜ…
Read More...

திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு உறையூர் போலீசார் வலை: திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கற்பகம்…
Read More...

அப்துல் கலாம் போன்று கிராமப்புற மாணவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

முதல்வரும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்: சிலர் அரசுக்கு எதிராக, அரசியலுக்காக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். திருச்சி அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு நகராட்சி நிர்வாகம்…
Read More...

கோட்டை பகுதியில் லாட்டரி நம்பர் எழுதிய நபரை அதிரடியாக கைது செய்த போலீசார் .

திருச்சி கோட்டை பகுதியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதியவர் செல்போனுடன் கைது. கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 ம் நம்பர் லாட்டரி நம்பர்கள் செல்போன் மூலம் வாங்கி…
Read More...

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை . 4 பேரின்உடல்களும் அழுகிய…

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை . உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு . ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து,சாப்பிட்டு தற்கொலை…
Read More...