Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

December 2025

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.

திருச்சியில் கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அளித்த பேட்டியில், இந்த…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது.கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் .

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது.கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் . குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மது,கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஆகும் எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி மாநகர பகுதிகளில் போலீசார்…
Read More...

ரூ.256.77 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து…

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி ரூ.256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் அமைச்சர்…
Read More...

திருச்சி பாலக்கரை மின்வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் நேற்று முன்தினம்வெள்ளிக்கிழமை அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.திருச்சி பாலக்கரை மேலப்புதூா் பகுதியில் ஒரு…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி விழுந்து சாவு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டின் மாடியில்…
Read More...

இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.

திருச்சியில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம். திருச்சியை அடுத்த மணிகண்டம் சூறாளிப்பட்டி பகுதியை . சேர்ந்தவர் பொன்மணி இவரது மகன் மித்ரன் (வயது6).1ம் வகுப்பு படித்து வந்தார்.
Read More...

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ஆம் தேதிக்கு முன் வழங்க முடிவு.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பண்டிகைக்கு முன்பே விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலமெங்கும் உள்ள ரேஷன் கடைகள் வழியே பரிசுப் பொருட்கள்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்டின்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்ட் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர். ராமசுப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
Read More...

திருச்சியில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழுவின் ஆலோசனைப்படி மாவட்ட காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த…

ஜாக்டோ -ஜியோ மாநில உயர் மட்டக் குழுவின் ஆலோசனையின் படி திருச்சி மாவட்டத்தில் இன்று 27.12 .2025 சனிக்கிழமை தோழர் ஆர். முத்து சுந்தரம் இல்லத்தில் (நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட அலுவலகம்) மாவட்ட காலவரையற்ற வேலை நிறுத்த…
Read More...

யார் அந்த சார்? திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் பதாகைகள் ஏந்தி மீண்டும்…

தமிழக அரசுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் யார் அந்த சார் என்ற முழக்கத்தை அதிமுக முன்வைத்து ஒரு வருடம் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்…
Read More...