திருச்சி பொன்மலை பணிமனைக்கு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக்கு பூஜை போட்டு வரவேற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள். எதற்கு தெரியுமா ?

திருச்சி பொன்மலை பணிமனைக்கு பழுதுபார்க்கும் பணிக்காக இன்று திங்கள் கிழமை O1.12.25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக் வந்தது உள்ளது.
இந்த ரேக்கில் 16 பெட்டிகள் உள்ளன.SS-2 (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும்)
பழுதுபார்க்கும் பணியில் பெட்டிகளில் கவனம் செலுத்துதல், இருக்கைகள், சக்கரங்கள் / தாங்கு உருளைகளில் கவனம் செலுத்துதல், உட்புறம் / வெளிப்புறம் மற்றும் வினைல் ஆகியவற்றை பொருத்தமான பகுதிகளில் முழுமையாக வண்ணம் தீட்டுதல், தரையிலும் கவனம் செலுத்துதல், முழுமையான மின் உபகரணங்கள், கூரையில்
பொருத்தப்பட்ட ஏசி அலகுகள் ஆகியவை அடங்கும்.

இதனை தொடர்ந்து இன்று பொன்மலை ரயில்வே பணிமனையின் அதிகாரிகள், தொழிலாளர்கள் பூஜை போட்டு மகிழ்ச்சிவுடன் வந்தே பாரத் ரயிலை வரவேற்றார்கள்.

