Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

November 2025

திருச்சியில் மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி இன்று நடைபெற்றது.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற 14,16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி வெற்றி பெற்றவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது . இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
Read More...

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...

பணிக்கு நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்திய டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட்.

குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎஸ்பி சுந்தரேசன், அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதால் நடந்தே பணிக்குச்…
Read More...

திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள்…

திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள் மேலாளர் ரகளை. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை. திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று…
Read More...

திருச்சியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு 25 ஆவது மாவட்ட…

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு 25 ஆவது மாவட்ட மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரம்யாஸ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிசிசிஎல் நிறுவன தலைவர்,…
Read More...

திருச்சி: குளியலறையில் வழுக்கி விழுந்த 80 வயது முதியவர் பரிதாப சாவு

திருச்சி வி.என்.நகரில் குளியலறையில் வழுக்கி விழுந்து 80 வயது முதியவர் பரிதாப சாவு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம் குளித்தலை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 80).இவர் தற்போது திருச்சி…
Read More...

திருச்சி மேயரிடம் முறையிட்டும் பலன் இல்லை .ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. ஈடுபட்டதால் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர்…
Read More...

வ.உ.சி மக்கள் நல இயக்கம் வ.உ.சி அறக்கட்டளை சார்பில் , வ. உ. சிதம்பரம் பிள்ளையின் குரு பூஜையை…

வ.உ.சி மக்கள் நல இயக்கம் வ.உ.சி அறக்கட்டளை சார்பில் சுதந்திர போராட்ட தியாகி , வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89 ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை கடந்த 18ஆம் தேதி அன்று இளைஞர்களின் எழுச்சி நாயகன் எஸ்.வி.சிவா பிள்ளை அவர்கள் தலைமையில்,…
Read More...

உருவ கேலி செய்து 9ம் வகுப்பு மாணவியை கொன்றுள்ள 3 அரசு பள்ளி ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை…

அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர்…
Read More...

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி சித்த மருத்துவர் அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை .…

அச்சிறுப்பாக்கம் அருகே சித்த மருத்துவம் படித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தொழுப்பேடு…
Read More...