திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் ..யார் அவர் போலீசார் விசாரணை
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு இளம் பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அ
வர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை.
இத தகவல் கிடைத்தவுடன் போலீசார்ச ம்படத்துக்கு விரைந்து சென்ற அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

