Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

October 2025

திருச்சி பொன்மலைபட்டியில் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதி உள்பட மூவர்…

திருச்சி பொன்மலை பட்டியில் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி திருப்பித்தராமல் மோசடி செய்த தம்பதி உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலைபட்டியைச் சோ்ந்தவா் தே. கலைச்செல்வி (56). இவரும், திருச்சி…
Read More...

திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை நீரால்…

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கல் : பொதுமக்கள் அவதி. திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் உள்ள…
Read More...

மக்காசோளத்தை தின்ற 50 தேசிய பறவைகள் மர்ம சாவு . வனத்துறையினர் விசாரண

திருவேங்கடம் அருகே விவசாயி நிலத்தில் மக்காச் சோளத்தை உண்ட 50 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடா்பாக விவசாயியை வனத்துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். …
Read More...

திமுக ஆட்சியில் ரூ.500 மதிப்பில்லான நெல் வீணடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பாஜக மாநில செய்தி…

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுக் கால திமுக ஆட்சியில் நெல் கொள்முதலில் முறையான கட்டமைப்புகள் இல்லாததால், ரூ.500 கோடி மதிப்பிலான 3.75 லட்சம் டன் நெல் வீணடிக்கப்பட்டுள்ளது என்றாா் பாஜக தமிழக தலைமை செய்தி தொடா்பாளா் நாராயணன் திருப்பதி.…
Read More...

திருவறும்பூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மகேஷ் நிதி உதவி வழங்கினார்.

திருவறும்பூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிதி உதவி வழங்கினார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து தெரு எண் மூன்றில் வசித்து வரும் எபினேசர் ஏசுதாஸ்…
Read More...

திருச்சியில் – தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திலில் ஈடுபட்ட நபர் கைது.

திருச்சியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திலில் ஈடுபட்ட நபர் கைது. 1800 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி யின்…
Read More...

மழையினால் தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்கள் மற்றும் தொடர் மின் தட்டுப்பாடு. பொதுமக்களுக்காக…

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் போதிய வடிகால் வசதி இல்லாத சம்பா ஒரு போக நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளதை கண்டித்தும், தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதை கண்டித்தும் திருவெறும்பூர்- கல்லணை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை…
Read More...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற வாட்ச்மேனுக்கு 2…

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற திருச்சி, 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்த .பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு…
Read More...

திருச்சியில் தீபாவளிக்காக தொடர்ந்து குடித்து வந்த புரோட்டா மாஸ்டர் உள்பட 2 பேர் பரிதாப சாவு

திருச்சியில் தீபாவளி முதல் தொடர்ந்து குடித்து வந்த புரோட்டா மாஸ்டர் உள்பட 2 பேர் பரிதாப சாவு போலீசார் விசாரணை திருச்சி பழைய கரூர் ரோடு கீழ சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் ஒரு தலை காதல் விவகாரம் . காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய…

திருச்சி அரியமங்கலத்தில் ஒரு தலை காதல் விவகாரம் . காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது . திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் (வயது 32. )…
Read More...