Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

September 2025

கிளப் ராயல் 7, கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்

கிளப் ராயல் 7, டர்பு  கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் . தமிழ்நாட்டில் முதல்முறையாக பெரிய அக்குவா புல் தரை விளையாட்டு மைதானம் திருச்சி உறையூர் லிங்கநகர், வெங்கடகிருஷ்ணா…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் இரண்டு மனைவிக்காரர் தற்கொலை.

அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை . திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .…
Read More...

திருச்சி அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைச்சர் மகேஷ்…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 க்கும் மேற்பட்ட திருச்சி மாநகர அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்' துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

நகை திருட்டில் ஈடுபட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…
Read More...

மேயர் சொன்னா கேட்கணுமா அவர் என்ன பெரிய ஆளா ? திருச்சி பொன்மலை மண்டல உதவி ஆணையர் சண்முகம் தெனாவட்டு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் ரெனால்ட்ஸ் ரோடு பகுதிகயில் மட்டும் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் ரோட்டோரம் உள்ள மாநகராட்சி பெட்டிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது சரி…
Read More...

திருச்சியில் 4 மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை அளித்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.

திருச்சியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு. திருச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்  மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு தந்த ஆங்கில ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…
Read More...

திருச்சி: 9. 50 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்.அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி…

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ரூ 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பி னர்…
Read More...

பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே அளவுகோலில் வைத்து சலுகைகளை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.…

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் சிறப்பு கூட்டம் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் .... …
Read More...

திருச்சி மேற்கு மாவட்ட மநீம மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து…

திருச்சி மேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்டச் செயலாளர் sps.G சதீஸ்குமார் தலைமையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி 154 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து…
Read More...