திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...
Read More...