Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

September 2025

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

திருச்சி மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி ஜல்லிக்கட்டு சாலையில் நடைபெற்றது . மாநில அளவிலான தேர்வு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டிக்கு திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் துணைத்…
Read More...

திருச்சியில் 10, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…

திருச்சியில் 10, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா அமைச்சர்கள் கே என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.. திருச்சி காட்டூர் மாண்ட் போர்ட் பள்ளியில், பள்ளிக்…
Read More...

ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, திருச்சி மத்திய பேருந்து நிலையம், அதே இடத்தில்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் .ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அம்மா மக்கள் முன்னேற்ற கழக . பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்குபெறும்…
Read More...

திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. பெண் படுகாயம்.

திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை. திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். மேலும் பெண் ஒருவர்…
Read More...

கிளப் ராயல் 7, கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்

கிளப் ராயல் 7, டர்பு  கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் . தமிழ்நாட்டில் முதல்முறையாக பெரிய அக்குவா புல் தரை விளையாட்டு மைதானம் திருச்சி உறையூர் லிங்கநகர், வெங்கடகிருஷ்ணா…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் இரண்டு மனைவிக்காரர் தற்கொலை.

அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை . திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .…
Read More...

திருச்சி அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைச்சர் மகேஷ்…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 க்கும் மேற்பட்ட திருச்சி மாநகர அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்' துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

நகை திருட்டில் ஈடுபட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…
Read More...