Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

September 2025

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின்கோரிக்கையை ஏற்று திருவெறும்பூர் தொகுதி காட்டூரில் கூட்டுறவு வங்கி இன்று…

திருச்சி காட்டூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி கிளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார் திருச்சி காட்டூர் ராஜப்பா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு வங்கி…
Read More...

நாளை நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன 7 வது பட்டமளிப்பு விழாவில் 82 மாணவர்கள் பட்டம் பெற…

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (IIITT), 2025 ஆம் ஆண்டு பல்வேறு பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்காக தனது ஏழாவது பட்டமளிப்பு விழாவை, நாளை 1ம் தேதி.அக்டோபர் 2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு…
Read More...

டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து…

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது: தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம் . அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர்…
Read More...

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற…

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு . திருச்சி மாநகராட்சியில் 154 கோடியில் சாலை சாக்கடை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்…
Read More...

திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2…

திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2 வருடமாக வாடகை கேட்காத மாநகராட்சி அதிகாரிகள் . ரூ. 200 கோடி பொருட்கள், பணத்தை வைத்து பூட்டியதாக குற்றச்சாட்டு - வியாபாரிகள்…
Read More...

விஜய் ஒரு அரசியல் தற்குறி.திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை சனிக்கிழமை தோறும் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 27 ஆம் தேதி விஜய் பரப்புரை செய்த நிலையில், கரூர்…
Read More...

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர்கள். பொதுமக்கள் பாராட்டு.

திருச்சி சோமரசன் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட உய்யகொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த வயதான பெண்ணை உயிருடன் மீட்ட போலீசார். அதவத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 65)…
Read More...

இன்று இரவுக்குள் புஸ்ஸி ஆனந்த் கைது . போலீசார் தீவிரம்.

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கரூர்…
Read More...

மேட்ரிமோனி மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த காமக்கொடூரனுக்கு மாவு கட்டு .

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொடுத்த புகாரில் கூறியிருந்தாவது; தனக்கு மேட்ரிமோனி மூலம் மாப்பிள்ளை பார்த்து வந்தபோது ஒரு வாலிபர் எனக்கு போன் செய்து, ''மாப்பிள்ளை வேண்டுமென்று தெரிவித்து…
Read More...

பாகிஸ்தான் கற்கள் ஏற்றிய லாரி. நாங்கள் மோதினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கடுமையாக இந்தியாவை…

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஆசிய கிரிக்கெட்…
Read More...