Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

August 2025

திருச்சி மலைக்கோட்டையில் கஜபூஜையுடன் தொடங்கியது விநாயகர் சதுர்த்தி.150 கிலோ கொழுக்கட்டை படையல்.

இன்று (ஆகஸ்ட் 27, 2025) விநாயகர் சதுர்த்தி விழா - விநாயக பெருமானின் அவதார தினம்! இது நம்ம இந்தியாவின் மிக மகிழ்ச்சியான, பக்தி நிறைந்த பண்டிகை. புதிய தொடக்கங்களின் தெய்வம், தடைகளை நீக்குபவர், ஞானத்தின் கடவுள் விநாயகருக்கு இன்று…
Read More...

உள்ளம் தேடி இல்லம் நாடி, கேப்டன் ரதயாத்திரை நிகழ்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை…

தேசிய முற்போக்கு திராவிட கழக பொது செயலாளர் பிரேமலதா அவர்களின் தலைமையில் நடைபெறும் உள்ளம் தேடி இல்லம் நாடி, கேப்டன் ரதயாத்திரை நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 14 ம் தேதி மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்கு சிறப்பான…
Read More...

4 ஆண்டில் செய்ய முடியாததை இன்னும் 7 மாதத்தில் செய்ய முடியுமா? ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி…

திமுக குடும்பக் கட்சி, அதிமுக மக்களுக்கான கட்சி : தமிழகம் போதை மாநிலமாக உருவாகிவிட்டது : விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது திருச்சி புத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
Read More...

திருச்சியில் ரூ.8 லட்சம் கடனை திருப்பிக் கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு .

திருச்சியில் ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் சேர்ந்த தசரதன் ( வயது…
Read More...

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிட்டட் இன் 16வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5வது முதல் 12 ஆம் வகுப்பு…

ஆகாஷ் எட்யூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்யின் 16 ஆண்டுகள் சிறப்பாக கொண்டாடி, ANTHE 2025-ஐ துவக்கியது - நாளைய சமாச்சாரத் தீர்வாளர்களாக மாணவர்களை உருவாக்கும்; வகுப்பு 5 முதல் 12 வரை மாணவருக்கான ₹250 கோடி மதிப்புள்ள அதிகமாக 100% வரை…
Read More...

திருச்சியில் கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மயங்கி விழுந்த முதியவர் சாவு

திருச்சியில் மயங்கி விழுந்த முதியவர் சாவு திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி சேர்ந்தவர் ராமசாமி (வயது 69 ) இவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த மாவட்ட கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள…
Read More...

தலைமை காவலரே மான் வேட்டையில் ஈடுபட முயன்ற சம்பவம் .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்…
Read More...

திருச்சியில் தொடர் அரிசி கடத்தல் ஈடுபட்டு வந்த நபர் கைது.1400 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வாகனமும்…

திருச்சி உறையூரில்  தொடர்ந்து கள்ள மார்க்கெட்டில் ரேஷன் அரிசியை கடத்தி விற்று வரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் . திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின்…
Read More...

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த சிறப்பு…

பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா…
Read More...

திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.

திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை . திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையன் இவரது…
Read More...