Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

August 2025

எடமலைப்பட்டி புதூரில் ஜவுளி ஊழியருக்கு மது வாங்கி கொடுத்து 2 பவுன் நகை பறிப்பு .

எடமலைப்பட்டி புதூரில் ஜவுளி ஊழியரிடம் 2 பவுன் நகை பறிப்பு . மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு . திருச்சி மாவட்டம் மணப்பாறை குமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 43) இவர் திருப்பூரில் உள்ள ஜவுளி கம்பெனியில்…
Read More...

தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் டாக்டர் செந்தில்நாதன் பிறந்தநாள் விழா: காங்கிரஸ் சிறுபான்மை…

திருச்சி ஜி கார்னரில் கடந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைந்த வெள்ளாளர் மற்றும் வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் வெற்றி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில் நாதனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்…

எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு திருச்சிக்கு வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர்…
Read More...

திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு…

தாயுமானவர் திட்டத்தின் கீழ் திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு வீடாக சென்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள வயது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் 18 மாத குழந்தையிடம் தங்க தாயத்தை திருடிய முதியவர் கைது .

ஸ்ரீரங்கத்தில் 18 மாத குழந்தையிடம் தங்க தாயத்தை திருடிய முதியவர் கைது . திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மாணிக்க சுந்தரம் (வயது 38) இவரது 18 மாத குழந்தை பவன் குமார். நேற்று வீட்டின் அருகே பவன்குமார்…
Read More...

தமிழகத்திலேயே எந்த கவுன்சிலரும் செய்யாததை செய்து வரும் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 14வது வார்டு அஇஅதிமுக கவுன்சிலர் அரவிந்தன் இவர் கவுன்சிலராக வெற்றி பெற்ற நாள் முதல் தனது வார்டு பொதுமக்களுக்காக பல்வேறு மக்கள் நலப்பணித் திட்டங்கள் மூலமாக 14 வது வார்டு மக்களிடம்…
Read More...

திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச சட்டம்…

மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்று அறிக்கையின் படி தேசிய சமரச மையம் நிகழ்வு நாடு முழுவதும் 1/ 7/ 2025 முதல் 30 /9/ 2025 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் புதிய நீதிமன்ற…
Read More...

ஆசிரியர் தகுதி தேர்வு தேதியினை மாற்றி அறிவிக்க கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் ,…

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியினை மாற்றி அறிவிக்க வேண்டி வேண்டுகோள்…
Read More...

எடப்பாடி பழனிசாமியின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திருச்சியில் தொடங்கும் என மாநகர…

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன்…
Read More...

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகள்…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை, சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பயன்பெறும்…
Read More...