வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படும், இதுதான்,,,
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வருகின்ற செப்.7-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் வெளியிட்டுள்ள…
Read More...
Read More...