Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

July 2025

மநீம திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மக்கள் நீதி மய்யம் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து திருச்சி மேற்கு…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட்…

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் போராட்டம். திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு…
Read More...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த தொகுதியில் 60 ஆடுகளை கடித்துக் கொன்ற…

பள்ளிகளை துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சொந்த தொகுதியில் (வேங்கூர் ஊராட்சியில், தெரு நாய்களின் அட்டூழியம். பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத கண்டு கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலகர்கள். வயல் வெளியில் மேய்கின்ற…
Read More...

வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய…

வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு. வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூரில்…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்…

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கோகுல இந்திரா பேச்சு . திருச்சி மாநகர், மாவட்டம் கிழக்கு…
Read More...

பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் 5 அடுக்கு பாதுகாப்பு. ரோட்டோர கடைகள் அகற்றம் .

பாரத பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி நாளை ஜூலை 26ம் தேதி தூக்துக்குடிக்கு வருகிறார்.…
Read More...

தனது காம வெறிக்காக பிஞ்சு குழந்தைகளை கொன்ற மிருகத்தை விட கேவலமான குன்றத்தூர் அபிராமிக்கு தீர்ப்பு.

இயற்கையின் எழுதப்படாத விதிகளில் முதன்மையானது தாய்மை. மிருகங்கள் கூட தன் குட்டிகளைப் பாதுகாப்பதில் ஒரு தாய் மிருகம் காட்டும் பாசமும், வீரமும் அளவிடற்கரியது.தன் உயிரையே பணயம் வைத்து, எதிரிகளிடமிருந்து தன் சந்ததியைக் காக்கும் ஒவ்வொரு விலங்கும்…
Read More...

திருச்சி காட்டூரில் காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திருச்சி காட்டூரில் காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது மூட்டை மூட்டையாக பறிமுதல். திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி…
Read More...

திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு கேட்டதால் பரபரப்பு .

திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு அளிக்குமாறு உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக…
Read More...

திமுக எம் எல் ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதித்து ஆப்பு வைத்த தமிழக…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்…
Read More...