திருச்சி காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் செல்பி எடுக்க தடை .
கர்நாடகா மாநிலத்தில் செய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் வந்தது. மேட்டூரும் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், திருச்சி…
Read More...
Read More...