Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

July 2025

திருச்சி காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் செல்பி எடுக்க தடை .

கர்நாடகா மாநிலத்தில் செய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் வந்தது. மேட்டூரும் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், திருச்சி…
Read More...

திருச்சியில் தனியாக வீடு எடுத்து ஜருராக செயல்படும் கிட்னி திருட்டு கும்பல் . முழு விபரம் ….

மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் நாமக்கலை சேர்ந்த ஏழை எளிய பெண்களிடம் ரு.5 முதல் 10 லட்சம் வரை தருகிறேன் எனக்கூறி கிட்னி விற்பனை நடைபெற்றது தெரியவந்தது . …
Read More...

நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி திரண்டு வந்து வரவேற்ப்பீர் . அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…

திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள, மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்.…
Read More...

ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் இரண்டாம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் இரண்டாம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் சார்பாக பதவியேற்பு மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா திருச்சியில் உள்ள ஜென்னி பிளாசாவில் வளூர்…
Read More...

திருச்சி மாவட்ட தென்னிந்தியா யாதவ மகாசபை சார்பில் அழகு முத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா .

திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா . திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268 வது…
Read More...

46 வயது திருநங்கையுடன் தனது காமவெறி தீராததால் அடித்துக் கொன்ற 19 வயது வாலிபர்.

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே உள்ள கொடுக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 46 வயது திருநங்கையான கவியரசன் என்ற காவ்யா.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் நாளை (ஜூலை 28 - திங்கள்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை…
Read More...

400 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்க முயன்ற கும்பல் கைது .

கடலூர் மாவட்டம், நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று மடக்கிப் பிடித்தனர். கடந்த சில நாட்களாக சிலர் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதை 400 கோடி ரூபாய்க்கு…
Read More...

புங்கனூர் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள ஓர் மின் கம்பத்தை மாற்றி வைக்க ரூ.2 லட்சம் கேட்ட…

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வந்தார். அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு…
Read More...

திருச்சி மாநகர பகுதியில் கடைகள் கட்டாய மூடல். பிரதமர் வருகையால். பரிதவிக்கும் பொது மக்கள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி.விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் நியூ…
Read More...