Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

July 2025

பொன்மலை மண்டலத்தலைவர் துர்காதேவியின் அராஜ போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 52 பொன்மலை கோட்ட தலைவர் துர்காதேவி தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் பாலன் மேஸ்திரியை பணி செய்ய விடாமல் ஒப்பந்த பணியாளர் டாங்கோ என்பவர் தன்னுடைய பணியை செய்யாமல் கோட்டத்தலைவர் வலதுகரமாக…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் .

திருச்சி விமான நிலை​யத்​தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரிட​மிருந்து ரூ.12 கோடி மதிப்​பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து இந்​தி​யா​வின் பல்​வேறு முக்​கிய…
Read More...

முன்னாள் காதலனின் பேண்டை கழட்டி ஆணுறுப்பை மிதித்து இந்நாள் காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த 17…

பெங்களூரு பாகலகுண்டே அருகே உள்ள மஞ்சுநாத் லேஅவுட் குதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவரான குஷால் (வயது 19). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் குஷாலுடனான…
Read More...

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை . திருவாரூரில் 2 நாள் களஆய்வு.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார் . திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து கார் மூலமாக திருவாரூர் செல்கிறார். இன்றும், நாளையும்…
Read More...

சுகாதாரத்துறை அமைச்சர் நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது.…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது . தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி,…
Read More...

தமிழகத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தும் நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்படு கிறோமோ? சாமிதோப்பு…

அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்றது நாடார் சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அய்யா வைகுண்டர்வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த…
Read More...

insta காதல் . 2 குழந்தைகளின் இளம் தாயுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்த…

இன்ஸ்டாகிராமில் பழகிய இளம் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர்…
Read More...

ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு.

தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு அளித்து உள்ளனர். திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நேற்று திங்கள்கிழமை…
Read More...

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி…

திருச்சி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது குழந்தை பார்த்து அலறும் காட்சிகளும் இடம்…
Read More...

இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ…

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணி அளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள மூடி இருந்த ரயில்வே கேட்டை திறந்து கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில்…
Read More...