Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

June 2025

திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி .

திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி . திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார். திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த மறைந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம். அசோகன் ஆகியோர் நேற்று…
Read More...

திருச்சி: பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது .

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் சாலை விபத்து விசாரணை ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகாத வாா்த்தைகளைக் கூறி தகராறு செய்ததாக இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பு. வையம்பட்டி அருகேயுள்ள…
Read More...

தகராறை தட்டி கேட்ட போலீஸ்காரரை வெட்டியவருக்கு மாவு கட்டு . சிறுவன் உட்பட 5 பேர் கைது .

நெல்லை மேலப்பாளையம், அத்தியடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் முகம்மது ரஹ்மத்துல்லா (வயது 26). இவர் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை, 9வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார் . இவருக்கு மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. அவர், தனது…
Read More...

பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற…

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும். இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில்…
Read More...

திருச்சியின் முக்கிய ஏரியாக்களில் இன்று மதியம் 2 மணி வரை மின் தடை. உங்கள் பகுதி உள்ளதா ?

இன்று (24.06.2025) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை…
Read More...

இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததற்கு எக்ஸ்ட்ரா பணம் தராததால் நிதி நிறுவன அதிபரை அடித்து கொன்ற 2…

இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததற்கு கூடுதல் பணம் தராததால் திண்டுக்கல் நிதி நிறுவன அதிபரை அடித்து கொலை செய்ததாக, கைதான தம்பதி உள்பட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். திண்டுக்கல் வஉசி காலனியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு .

திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மதிப்பிற்குரிய வழக்கறிஞர் உறவுகளுக்கு வணக்கம் . இன்று 23/6/2025 திங்கள் கிழமை…
Read More...

திருச்சியில் வாலிபர்களிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது .

திருச்சியில் வாலிபர்களிடம்மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த இரண்டு பேர் கைது . திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ்…
Read More...

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் இனி திருச்சி கலெக்டர்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் பணி மாறுதல் ஆகி கடந்த 15.02.2024 முதல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் . இன்று தமிழக…
Read More...

திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது.

வெவ்வேறு இடங்களில் திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஒருவருக்கு வலை. திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...