Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

May 2025

திருச்சி கருமண்டபத்தில் முட்புதரில் பிணமாக கிடந்த பிரபல ரவுடி

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியில் முட்புதரில் பிணமாக கிடந்த பிரபல ரவுடி. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை திருச்சி ஆர் எம் எஸ் காலனி ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை கபசுர குடிநீர் வழங்கப்படும் .…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின்…
Read More...

ஜவர்கலால் நேருவின் 61 -வது ஆண்டு நினைவு தினம் : திருச்சியில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

ஜவர்கலால் நேருவின் 61 -வது ஆண்டு நினைவு தினம் : திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை . மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. …
Read More...

கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடை கால பயிற்சி முகாம்…

கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா, பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் கோல்டன் தடகள மன்ற செயலாளர் என்.ராஜேந்திரன் தலைமையில், மக்கள் சக்தி…
Read More...

திருச்சி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து…

முன்னாள் ஆவின் சேர்மனும் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் . மிகவும் பிரம்மாண்டமாக…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற நபர் உள்ளிட்ட, 2 பேர் கைது

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் ' லாட்டரி விற்ற 2 பேர் கைது திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமிலாபானு சம்பவ இடத்திற்கு…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அமமுகவினர் மேயரிடம்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைப்படி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின் கீழ், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் மற்றும் வர்த்தக அணி செயலாளர்…
Read More...

ரோட்டில் நின்று பாடம் எடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி இளம் பேராசிரியை போக்குவரத்து…

சென்னையில் தனியார் கல்லூரி பேராசிரியை ஆக பணிபுரிந்து வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த இளம் பெண்ணை போக்குவரத்து போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லியில் சாலை ஓரத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று…
Read More...

பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. கள்ளக்காதலன் இறந்ததாலா ?…

நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் தலைமை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் . மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கீழயிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகையன்.…
Read More...

திருச்சி: படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள வாலிபர்களே குருவிகளாக மாறும் நிலை.

திருச்சி: சென்னையில் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையில் திருச்சி விமான நிலையம் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ள சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்களை…
Read More...