Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

April 2025

திருச்சியில் ஈஸ்டர் பொதுக்கூட்டத்திற்கு முட்டுக்கட்டை யிடம் இனிகோ இருதயராஜ் எம் எல் ஏ . இந்திய…

கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதற்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுப்போம் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் பேட்டி. இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனர் கிறிஸ்து மூர்த்தி…
Read More...

கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ,10 ரூபாய் நோட்டை 38 ஆண்டுக்குப் பின் பத்திரமாக ஒப்படைப்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கடந்த 1987-ம் ஆண்டு குடும்பத் தகராறில் அவரது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை கொன்று விட்டு தப்பி ஓடித் தலைமறைவானார். இந்த…
Read More...

அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து…

திருச்சி நீதிமன்றம் முன்பு அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற முன்பு நீர்…
Read More...

தற்போது ஊர் ஆட்டோவிற்கு வரும் பதிவுகளில் 40 சதவீதம் மட்டுமே சேவை வழங்குவதால், கூடுதல் சேவை வழங்க…

திருச்சியில் அடுத்த ஆண்டு ரூ.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு. திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண் ஓட்டுநர்களை…
Read More...

திருச்சி முடுக்குபட்டியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வரி ரசீது வேண்டி 100க்கும் மேற்பட்டோர்…

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் வசிக்கும் 175 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர அடிப்படைத் தேவையான வரி ரசீது வழங்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நான்கு தலைமுறையாக இங்கு வசிக்கும் ஏழை, எளிய…
Read More...

திருச்சி தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு மோசடியால் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் .

திருச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் தெரிவிக்கலாம் என போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா். திருச்சி கே கே நகரைச் சோ்ந்த மீனாபாா்வதி மற்றும் அவரது மகள் விசாலாட்சி இருவரும் சோ்ந்து…
Read More...

திருச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே பட்ட பகலில் செப்டிக் டேங்க் கழிவு நீரை மாநகராட்சி சாக்கடையில் விட்ட…

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங்குகளை தனியார் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிகள் மூலம் அகற்றி மாநகராட்சியில் முறையான அனுமதி பெற்று கல்கண்டார் கோட்டை, காஜாமலை போன்ற பகுதிகளில் உள்ள…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு எப்போது நிழல் இல்லா நேரம் என அறிய ….

திருச்சி: தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தினந்தோறும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வது போல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக…
Read More...

திருச்சியில் இருந்து சென்ற ரெயிலில் பெண் திடீர் மரணம். இன்டர்சிட்டி ரயில் 25 நிமிடம் தாமதம்.

திருச்சியில் இருந்து சென்ற ரெயிலில் பெண் திடீர் மரணம். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும்…
Read More...

கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவி மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் 4வது மாடியில் இருந்து குதித்து…

கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் கோவை பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கோவை இந்துஸ்தான் கல்லூரியின் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள்…
Read More...