Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

திருச்சி பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் அதிமுகவை சேர்ந்த இஸ்லாமியர் நடத்திய 25 ஆம் ஆண்டு…

திருச்சி கோட்டை பில்லுக்கார தெரு ஸ்ரீ சங்கவி ஆண்டவர் ஆலயத்தின் முன் அல்லிமால் தெரு, ஸ்வான் கார தெரு, பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் க்கு மூன்றாவது வார 25 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக 23ம் தேதி…
Read More...

திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள திறன் மேம்பாட்டு பயிற்சி .

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள், பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. பயிற்சிக்கு…
Read More...

அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்ட 33 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய போலி நிருபர் கைது.

நாமக்கல் மாவட்டம், பவித்திரம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்யா (வயது 31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சத்யா நேற்று பவித்திரம்புதூரில் இருந்து தா.பேட்டை நோக்கி ரியல் எஸ்டேட் தொழில்…
Read More...

நான் ஆளுங்கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்தவன் . நாங்கள் நினைத்தால் தமிழகமே ஸ்தம்பிக்கும் . குடிபோதையில்…

எங்கள் சங்கம் நினைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என ஸ்ரீவைகுண்டத்தில் மது போதையில் இருந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் போலீசாரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு…
Read More...

திருச்சியில் செல்போன் டவர் அமைக்கும் பணியின் போது ரூ.5.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம். கலெக்டரே…

திருச்சி: புதிய செல்போன் டவர் அமைக்க கூடாது என வெள்ளை வெற்றிலை கார தெரு பகுதியை சேர்ந்தவர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆணையர், டவர் அமைக்கும் நிறுவனங்களுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- தொலைதொடர்பு சேவை…
Read More...

கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு ரூ.50 டிப்ஸ். ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு

காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு 50 டிப்ஸ் என  லஞ்சம். வாடிக்கையாளருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு. திருச்சி காட்டூர் கைலாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்.வைத்தீஸ்வரன். மருத்துவர். 2023 ஜூலை 18 அன்று இவரது…
Read More...

காவலர் குடியிருப்பில் மன உளைச்சலில் இருந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை .

சென்னை புளியந்தோப்பு போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு 'ஈ' ப்ளாக்கில் பெண் காவலர்  செல்வி (வயது 39) என்பவர் வசித்து வந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை பூர்வீகமாக கொண்ட செல்வி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.…
Read More...

திருச்சி: விமானத்தில் கடத்தி வரப்பட்டரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவது வழக்கம். அப்படி அவர்கள் நடத்தி வரும் சோதனையில்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற விபத்துகளில் 2 வாலிபர்கள் பரிதாப பலி

திருச்சியில் நடைபெற்ற விபத்துகளில்  இரண்டு வாலிபர்கள் பலி போலீசார் விசாரணை திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஸ் (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் பழுது பார்க்கும் வேலை…
Read More...

காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் எல்லாம் சாலையோர வியாபாரிகள் பட்டியலில் உள்ளது எனவே முறையான…

முறையாக கணக்கெடுப்பு நடத்தி சாலையோர வியாபாரிகள் தேர்தலை நடத்த வேண்டும். திருச்சி மாநகர அனைத்து சாலையோர வியாபாரிகளின் கூட்டமைப்பு கலெக்டரிடம் கோரிக்கை. திருச்சி மாநகர அனைத்து சாலையோர வியாபாரிகளின்…
Read More...