Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

February 2025

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் சர்வதேச தாய்மொழி தினம் .

திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச தாய்மொழி தினக் கொண்டாட்டம் திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்றய தினம் சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின்…
Read More...

திருச்சி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை .

வாரத்தின் இறுதி நாளான நாளை (22.02.2025) சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பின்வரும் இடங்களில் நாளை மின் தடை…
Read More...

அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்…

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் மலைக்கோட்டையில் இருந்து பிரச்சாரம் தொடங்கியது . இதன் தொடர்ச்சியாக இன்று…
Read More...

அரசு பள்ளி கணினி பயிற்சி அறையில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியர் போக்ஸோ…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத் துறை சார்பில் முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்ட் மத்திய அரசின் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சியானது நாகமங்கலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் மூலிகை தோட்டத்தில் கல்லூரியின் முதல்வர்…
Read More...

திருச்சி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடை மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார்…
Read More...

மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டு வரக்கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை…

திருச்சி கலையரங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள்…
Read More...

தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொது செயலாளர்…

திருச்சி: தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே தனியார் மையத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும், அவுட்சோர்சிங் ஆட்குறைப்பு முயற்சிகளை…
Read More...

போக்குவரத்து இடையூறு இன்றி தொடர்ந்து இதே இடத்தில் வியாபாரம் தொடரும். திருச்சி காந்தி மார்க்கெட்…

பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் வரை திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடரும் என திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் காய் கனிகள் வியாபாரிகள் முன்னேற்ற…
Read More...

நீ லூசு என மகேஷ் பொய்யாமொழியும், பகுதி நேர அமைச்சர் என அண்ணாமலையும் தாக்கு.

மும்மொழியை கொள்கையை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்,அப்போதுதான் ஏழைக் குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும். திமுக அரசு இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது'' என முழங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு…
Read More...