Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

February 2025

மகா சிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏ.கே.தங்க மாளிகை சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது .

மகா சிவராத்திரி முன்னிட்டு நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி. திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பண்ணப்பட்டி ஊராட்சி காவல்காரபட்டியில் அருள்மிகு ஸ்ரீமலையாண்டி சுவாமி மலைக்கோவில் மஹா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது‌. திருவிழாவின் நிகழ்வாக…
Read More...

தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க ஒன்றிணைந்த திருச்சி அதிமுக…

திருச்சி ஒன்றிணைந்த அஇஅதிமுக ( திருச்சி புறநகர் தெற்கு , வடக்கு, மாநகர் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி, ஜெ. சீனிவாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர்,…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதை விழிப்புணர்வு வார விழா .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதை விழிப்புணர்வு வார விழா . மாணவ, மாணவிகள் பங்கேற்பு. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் பேரவை அய்க்கஃப் இயக்கம் மற்றும் அருப்பே சுகாலயம் சார்பில் போதை விழிப்புணர்வு வார விழா நடைபெற்று…
Read More...

திருச்சியில் 464 தமிழக அரசு அலுவலர் வாடகை குடியிருப்பினை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து…

திருச்சி செங்குளத்தில் ரூபாய் 116.55 கோடியில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து…
Read More...

திருச்சியில் பணிசுமையால் உயிரிழந்த நீதிமன்ற ஊழியர் தற்கொலைக்கு உரிய விசாரணை நடத்த கோரி நீதிமன்ற…

எடமலைப்பட்டி புதூர் ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் அருண் மாரி முத்து (வயது 36). இவர், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மார்ச் மாத இறுதிக்குள் திறக்கப்படும் அமைச்சர்…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் அனைத்தையும் மார்ச் 31ஆம் தேதி முடிக்க திட்டம் -அமைச்சர் கே என் நேரு திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மார்ச் இறுதிக்குள் திறக்கப்படும் என்று…
Read More...

நாளை அம்மா பேரவை சார்பில் நடைபெற உள்ள அதிமுக ஆட்சி சாதனை விளக்க நோட்டீஸ் விநியோக நிகழ்ச்சி.…

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, கழக அமைப்பு செயலாளர்,…
Read More...

திருச்சி ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது .

திருச்சி ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டியன், திருச்சி…
Read More...

திருச்சியில் மகா சிவராத்திரி முன்னிட்டு மீனாட்சி கல்யாண வைபவம்

திருச்சி: மகா சிவராத்திரியை முன்னிட்டு மீனாட்சி கல்யாண வைபம். மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது. மகா சிவராத்திரியையொட்டி…
Read More...

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கைகளை விட்டுவிட்டு பைக்கின் இருக்கை முனையில்…
Read More...