பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. தானே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த திமுக…
எத்தனை முறை சொன்னாலும் கேட்கலையே என்று துறையூர் நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாயை தூர்வாராமலும், கண்டு கொள்ளாமலும் இருந்ததால் தானே களத்தில் இறங்கி திமுக கவுன்சிலர் தானே தூர்வாரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...
Read More...