Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

February 2025

பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. தானே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த திமுக…

எத்தனை முறை சொன்னாலும் கேட்கலையே என்று துறையூர் நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாயை தூர்வாராமலும், கண்டு கொள்ளாமலும் இருந்ததால் தானே களத்தில் இறங்கி திமுக கவுன்சிலர் தானே தூர்வாரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...

திருச்சி பஞ்சப்பூரில் சிட்ரோன் கார் பிரத்யோக சர்வீஸ் சென்டர் திறப்பு.

திருச்சியில் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு. 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது.…
Read More...

திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க…
Read More...

திருச்சியில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி. தந்தை மகன்கள் மீது வழக்கு .

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 39.) இவரிடம்…
Read More...

வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்…

திருச்சி வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் பங்கேற்றது திமுக அரசின் சாதனை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரை ஓட்டியுள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று  முருகன் கோயில்…
Read More...

75 வயது மூதாட்டியை தர தரவென வெளியே இழுத்து வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் . அதிர்ச்சியில் மூதாட்டி…

சென்னை.அண்ணாநகர் முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 75). இவரது கணவர் பிச்சைமுத்து (85), கடந்த 1991ம் ஆண்டு இறந்து விட்டார். எஸ்தர் தனது மகன் இன்பராஜ் (43), அவரது மனைவி கனிமொழி (33) ஆகியோருடன் வசித்து வந்தார்.…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேருந்துக்காக காத்திருந்த முதியவரிடம் ரூ.50 ஆயிரத்தை ஆட்டையை போட்டு…

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15ந்தேதி திருச்சி வந்தார்.பிறகு காந்தி…
Read More...

அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை…

ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் . திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி…
Read More...

திருச்சி சமயபுரம் கோயில் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோன்டிய போது 9 அடி உயர துவாரபாலகர்…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம்…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது . அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு…
Read More...