Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

February 2025

சீமான் வீட்டில் ஆக்‌ஷன் காட்டிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்

நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர். அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்…
Read More...

திருச்சி உறையூரில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது. சிறுவன் தப்பி ஓட்டம்.

திருச்சி உறையூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை. வாலிபர் கைது.சிறுவன் தப்பி ஓட்டம். திருச்சிஉறையூரில் பிள்ளையார் கோயில் உண்டியல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர்…
Read More...

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சி…

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு. நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற…
Read More...

ஜெயலலிதா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சாதனை விளக்க நோட்டீஸ்…

அ.தி.மு.க.ஜெயலலிதா பேரவை சார்பில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார். அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள்மற்றும் வியாபாரிகளிடம் எடுத்துக் கூறும் வகையில் துண்டு பிரசுரம்…
Read More...

உங்கள் நிலத்தை அளவீடு செய்ய இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில் வட்ட அலுவலகங்களுக்கு…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள பிளஸ் ஒன் பிளஸ் டூ பொது தேர்வுக்கு 1662 அறை கண்காணிப்பாளர்கள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டு…
Read More...

திருச்சியில் சுற்றி திரியும் பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய செல் எண் ….

திருச்சி: மாவட்டம் முழுவதும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்போன் எண்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாநகரம், மாவட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள், தெருக்கள்,…
Read More...

திருமணமான ஒரே மாதத்தில் கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மனைவி. காரணம்?…

கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், சுந்தரமூர்த்தியின் மகன் கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ஜூஸ் க்ரஸ்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்.…

திருச்சி விமான நிலையத்தில் மின்னணு சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.22 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் குடிபோதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் சிறப்பு.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த மையத்தை…
Read More...