Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை”…

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை" என்ற வாசகத்துடன் சென்னை மாநகர் முழுக்க பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…
Read More...

திருச்சி சிறையில் உள்ள கொலை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.

திருச்சி சிறையில் உள்ள கொலை கைதியிடம் கஞ்சா பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை, கார தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் தஞ்சாவூர் கிழக்கு பகுதியில் செய்த கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 2024ம்ஆண்டு நவ.8ம் தேதி…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது.ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் .

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது.ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் . திருச்சி, ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எ.புதுார் போலீசாருக்கு நேற்று புதன்கிழமை (ஜன 22ம் தேதி) ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சியில் வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது.

திருச்சியில் வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது. திருச்சி, சிந்தாமணி, வெனிஸ் தெருவைச் சேர்ந்தவர் துமுகோ குமார் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள கிஷோர் என்பவரது செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். இதனால் கிஷோரின் நண்பனான கீழ…
Read More...

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமிக்கான அடிக்கல் நாட்டு விழா.அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யாமொழி…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கலை இன்று தமிழக நகர்ப்புற…
Read More...

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் தமிழக…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் - நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை - முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் பிரபு பேட்டி. இன்று காலை திருச்சி மத்திய பேருந்து…
Read More...

மைக்ரோ பைனான்ஸ் முகவர்கள் 4 பேர் அதிக வட்டி வசூல் செய்து ஆபாசமாக திட்டியதால் 2 குழந்தைகளுடன்…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் தனசேகர் என்பவர் தனது மனைவி பாலாமணியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு வந்தனா என்ற மகளும், மோனிஷ் சென்ற மகனும் இருந்தனர். தம்பதியினர் இருவரும்…
Read More...

லால்குடியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார்…

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம். மாவட்டச் செயலாளர் ப.குமார் பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின விழா…
Read More...

திருச்சி தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு.

திருச்சியில் தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பரிதாப சாவு. திருச்சி கே.கே.நகர், சுப்ரமணியபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது31). இவர்…
Read More...

இன்ஸ்டாகிராமில் பழகி இளம் பெண்ணுடன் 6 மாதம் உல்லாசமாக இருந்து விட்டு கழட்டிவிட்ட வாலிபர் மீது…

இன்ஸ்டாகிராமில் பழகி 6 மாதம் கல்யாணம் செய்யாமல், குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்குளத்தை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள…
Read More...