Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

ஒரு பள்ளப்பயலே எனக்கு சமமா வளர்த்து விட்டுட்டீங்களே, முத்துராமலிங்க தேவரின் கோபமே இம்மானுவேல்…

1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் ஜாதிய மோதலில் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரம் புதிய…
Read More...

19 ஆண்டுகளாக தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நடந்து வரும் பனிப்போர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் 18 ஆண்டு சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்து இருக்கிறார். டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி கடந்த 18 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்தார். 2007…
Read More...

சிறுவர்கள்,குழந்தைகளின் ஆபாச வீடியோவை வைத்து விபச்சாரம்: யூடூப்பர் திவ்யா கள்ளச்சி மற்றும் அவர்…

யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி. கார்த்தி என்பவரை வைத்து இவர் பேசிய வீடியோக்கள் மக்களிடையே கவனம் ஈர்க்க அந்த பிரபலத்தை பயன்படுத்தி யூடியூப் சேனல்களில் பேட்டிக்கொடுத்து வந்தார்.…
Read More...

டி20 தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடம் முன்னேற்றம்.

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள். இங்கிலாந்துடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வருண்…
Read More...

இன்று தை அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் திதி கொடுக்க திரண்ட பொதுமக்கள்.

தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் இன்று ஏராளமானோா் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று…
Read More...

தமிழக முதல்வரை மதிக்காத திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.

60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கலர் பட்டி மக்கள். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மனு அளித்தும் பயனில்லை. திருச்சி விமான நிலையம் பகுதி குளாப்பட்டி சாலையில் அமைந்துள்ளது கலர்பட்டி. இப்பகுதியில் உள்ள 4 வீதிகளில்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தலைமையில் சாலை பாதுகாப்பு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நிர்வாக இயக்குனர் பொன்முடி பங்கேற்பு. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம்…
Read More...

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த தில்லாலங்கடி பெண்கள் உட்பட 3 பேர் கைது .

தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் தொடர்ந்து ஒரே மாதிரியான போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த ஒரு இளைஞர் மற்றும் இரண்டு பெண்களை கள்ளப்பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு…
Read More...

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும்கைது

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக் (வயது 24). இவா் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி கரூா் குளத்துப்பாளையத்தில் வசித்து வரும் பீகாா் மாநிலம், பக்ரா கிராமத்தைச் சோ்ந்த அமா்குமாா் (வயது 22) என்பவரிடம் பணம் மற்றும் செல்போனை…
Read More...

வீடு கட்ட வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத மன உளைச்சலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3…

சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (வயது 46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள்.‌ இந்த…
Read More...