Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் தேற்ற பணத்தை தராத வாலிபர் வெட்டி கொலை.2 பேர் கைது

திருவெறும்பூர்: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (வயது 35). ரியல்…
Read More...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகில் கடந்த டிச.16-ஆம் தேதி அரவக்குறிச்சியைச் சோ்ந்த காளிதாஸ்…
Read More...

திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிரம்மாண்ட வரவேற்பு.

திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிரம்மாண்ட வரவேற்பு. அமைச்சர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு. சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் அரசு மற்றும் கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து…
Read More...

திருச்சி அஞ்சல் துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் விழிப்புணர்வு நடைபயணம் –…

திருச்சி அஞ்சல் துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் விழிப்புணர்வு நடைபயணம் , உடற்பயிற்சி. மத்திய அரசு, பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கவும், உடற்பயிற்சியை நம் தினசரி அங்கமாக உருவாக்கவும், பிட் இந்தியா மிஷனின் ஒரு…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்டு காப்பகத்தில் ஓப்படைத்த ஆர்.பி.எப்.…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். திருச்சி பொதுக்கூட்டத்தில்…

2026 -ல் அதிமுக ஆட்சி அமையும்: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் திருச்சி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...

கரூர்:காதலித்த பெண்ணுக்கு திருமணமானதால் அவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் வந்த காதலன் உள்ளிட்ட 3…

கரூரில் முன்னாள் காதலியை கொலை செய்ய கூலிப்படையினருடன் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த முன்னாள் காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் சிவகங்கை மாவட்டம்,…
Read More...

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம்

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு 430-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த…
Read More...

திருச்சியில் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம். 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கம்.…
Read More...

கோர்ட்டில் நீதிபதி மீது செருப்பை வீசிய திமுக பெண் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரின் தம்பி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரத்தைச் சேரந்த ரமேஷ் பாபு என்பவர் பரமக்குடியில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது நீதிபதி வழக்குகளை விசாரணை நடத்தி கொண்டிருந்தார். வக்கீல்கள் அவர்கள் இடத்தில்…
Read More...