Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

திருச்சி: வெளிநாட்டு வேலை மோகம் . ரூ.19 லட்சத்தை புரோக்கரிடம் இழந்த வாலிபர் மன உளைச்சலில் தற்கொலை .

திருச்சியில் வெளிநாட்டு வேலை கிடைக்காததால் விரக்தியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை. கோட்டை போலீசார் விசாரணை. இது பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மாவட்டம் மணச்சநல்லுார், பூனாம்பாலையம், எருதுகாரபண்ணையைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு. மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி தென்னூரில் துணிகரம் : டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு. மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். திருச்சி தென்னூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி,…
Read More...

ஸ்ரீரங்கம்: மினி வேனில் திருமணத்திற்கு சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்.

ஸ்ரீரங்கம் அருகே இன்று நடந்த  சாலை விபத்து: திருமண கோஷ்டி மினி பஸ் கவிழ்ந்தது. 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம். திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண…
Read More...

சாதாரண உடையில் வந்தது பெண் இன்ஸ்பெக்டர் என தெரியாமல் சிக்கிய ஆட்டோ டிரைவர்.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து கோயம்பேட்டில் இருந்து தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல ஆப்பில் புக் செய்து இருந்தார்.…
Read More...

ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பொருட்களை தவறவிட்ட நபரிடம் ஒப்படைத்த திருச்சி ஆர்.பி.எப் போலீசாருக்கு…

திருச்சிக்கு வந்த ரயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருள்களுடன் தவறவிடப்பட்ட பெட்டி மீட்கப்பட்டு உரியவரிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் . சென்னையிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு…
Read More...

பேருந்து நிலையம் வெளிப்புறத்தில் கலைஞர் சிலை திறக்க கூட்டத்தில் தீர்மானம்.

அரியலூா் பேருந்து நிலைய வெளிப்புறத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக  தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரில் நேவி நேற்று யாழக்கிழமை நடைபெற்ற…
Read More...

ரஞ்சிக் கோப்பை போட்டியிலும் சொதப்பிய விராட் கோலி.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபி போட்டியில் விராட் கோலி விளையாடியதை பார்ப்பதற்காக சுமார் 20,000க்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்த நிலையில் விராட் கோலி வெறும் 6 ரன்னில் ஆட்டமிழந்து தலை குனிந்தபடி வெளியேறினார்.…
Read More...

முசிறியில் 4 கிலோமீட்டர் நிற்காமல் சென்ற காரை துரத்தி பிடித்த போலீசார்.463 கிலோ புகையிலை பொருட்கள்…

திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய 2 பேரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து, காா் மற்றும் 463 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். காணக்கிளியநல்லூா் காவல் நிலைய…
Read More...

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை . திருச்சி சிறையில் அடைப்பு .

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கிராமத்தில், ராமு (எ) இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…
Read More...

புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய 35 வயது எஸ்ஐ கைது .

தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள துறைகளாக, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன. எனவேதான், இந்த துறைகளில் பல்வேறு லஞ்ச புகார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து…
Read More...