Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

வாரிசுதாரர்களுக்கு காப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது எனக் கூறிய மேக்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு…

திருச்சி அருகே பிச்சாண்டாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா், மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மேக்ஸ் லைஃப் அஷ்யூா்டு வெல்த் பிளான் மற்றும் மேக்ஸ் லைஃப் ஸ்மாா்ட் டோ்ம் பிளான் என்ற பாலிசிகளை அறந்தாங்கி ஆக்சிஸ்…
Read More...

திருச்சி அருகே இபி டேரிஃப் மாற்றி தர ரூ 2000 லஞ்சம் பெற்ற உதவி இயக்குனர் கைது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி என்பவரின் மகன் தங்கராசு (வயது 45). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து, அதில்…
Read More...

திருச்சி நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்க…

திருச்சி மணிகண்ட ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம் விழா, செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றம் புது தில்லி மத்திய கல்வி அமைச்சகத்தின்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெக்சரில் கொண்டு செல்ல ரூ.1000 கண்டிப்பாக தர வேண்டும்.…

திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு செல்ல புதிய கட்டய சட்டமாக ரூ.1000 போடப்பட்டுள்ளதா ???? . இன்று திருச்சி புத்தூர் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
Read More...

தஞ்சை:வாலிபர் அடித்து கொலை. தாய் வாலிபருடன் உல்லாசமாக இருப்பதை 2 மகன்களையும் அழைத்துச் சென்று…

தஞ்சையில் தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன்…
Read More...

திருச்சி விமான நிலைய புதிய முனைய பகுதியில் ஓர் டீ ரூ.50, கார் பார்க்கிங்க்கு ரூ.500 வரை வசூல் .…

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் தேநீா் ரூ. 50-க்கும், தண்ணீா் பாட்டில் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுவது நுகா்வோரை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருச்சியில் பன்னாட்டு விமான…
Read More...

திருச்சியில் 9, 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகள் திடீர் மாயம்

திருச்சியில் 9,10ம் வகுப்பு பள்ளி மாணவிகள் மாயம் . திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் இவரது மகள் பிரேமா (வயது 16) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.…
Read More...

திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில் போலி நகை மூலம் ரூ. 1.82 லட்சம் மோசடி செய்த…

திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில் போலி நகையை வைத்து ரூபாய் 1.82 லட்சம் மோசடி. கில்லாடி பெண் மீது வழக்குப்பதிவு திருச்சி பொன்மலைப்பட்டி கிளையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவன நகை அடகு கடையில் திருவெறும்பூர்…
Read More...

என் சாவுக்கு காரணம் எனது கணவரும் கள்ளக்காதலனும் தான். கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை .

சென்னை சேர்ந்தவர் சரவணன்(வயது 42) . இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து…
Read More...

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மன் தனியார் பேருந்து நிற்காது எனக் கூறும் நடத்துனர் மற்றும்…

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 26-6-2024 அன்று காலை சுமார் 8.40 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் TN.81 F9265 என்ற எண்ணுள்ள அம்மன் டவுன் பஸ்ஸில் ஏறி…
Read More...