Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை இரவு தனது படுக்கை அறைக்கு அழைத்த அதிகாரி.

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்து அதிகாரி கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை. திருச்சி கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்த அதிகாரியிடம் கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை…
Read More...

தினந்தோறும் பெண்களை அழைத்து வந்து வீட்டில் உல்லாசம். காலி பண்ண சொன்ன உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை…

சென்னை கீழ்பாக்கம் டிபி சத்திரம் கால்வாய் சாலை ஒன்றாம் தெருவில் வசித்து வந்த வினோத் என்பவர் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது இருசக்கர வாகனம் தீ…
Read More...

எம்ஜிஆரின் 37வது நினைவு நாள்: திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க... அதிமுக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவர்களின்…
Read More...

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராலயம் சார்பில் 35ம் சமத்துவ கிறிஸ்மஸ் விழா .

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயம் சார்பில் 35வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா, நலத்திட்ட உதவிகள், விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த…
Read More...

ஸ்ரீரங்கம்: பேரனுடன் நடந்து சென்ற மூதாட்டியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் .

திருவரங்கத்தில் பேரனுடன் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு: இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பி ஓட்டம். திருவரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மனைவி உஷா (வயது…
Read More...

துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த இருவரை போலீசில் சிக்க வைத்த இளம் பெண் .

நாம் கவனமாக இருந்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும். இந்திய அளவில் புகழ் பெற்ற ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தவர்கள். பெண் கண்டறிந்து இளைஞர்களை…
Read More...

திருமணமான பெண்களை குறிவைத்து பணம் நகை பறித்த வாலிபர். திருப்பி கேட்டால் உல்லாசமாக இருந்த…

மயிலாடுதுறை அருகே திருமணமான பத்துக்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை பேசி அவர்களை மயக்கியதோடு பணம் நகைகளை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைதான இளைஞருக்கு அவரது குடும்பமே உடந்தையாக…
Read More...

மணப்பாறையில் ஒரே இரவில் அடுத்தடுத்த 9 கடைகளில் திருட்டு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டுகளை உடைத்து மா்மநபா்கள் பணம் உள்ளிட்டவற்றை நேற்று திருடி சென்றது தெரியவந்தது. மணப்பாறை பூங்கா சாலையில் அமைந்துள்ள மண்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளை திங்கள்கிழமை…
Read More...

அரையாண்டு தேர்வு முடிந்து திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையை முன்னிட்டு  திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம். இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது .மதியம் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் தேர்வு முடிந்து…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த மமக நிர்வாகிகள்.

திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த மமக நிர்வாகிகள். மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம், 18வது வார்டு, பூக்கொல்லை கிளை, சார்பாக மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள்…
Read More...