Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சியில் இருந்து கிளம்பிய ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.150 பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு…
Read More...

திருச்சியில் வாலிபருக்கு போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது

திருச்சியில் வாலிபருக்கு போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது. திருச்சி பெரிய மிளகு பாறை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகனுக்கு திருச்சி பொன் நகர் புது செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வம் என்கிற…
Read More...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மூலம் ரூ. 500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த திருச்சி பிரபல…

திருச்சியில் லாட்டரி பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திமுகவை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி எஸ் வி ஆர் மனோகரன் உட்பட 5 பேர் கைது. மேலும் மூன்று பேருக்கு வலைவீச்சு. திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்…
Read More...

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்ததன் எதிரொலி இன்று…

திச்சியில் உள்ள மையப் பகுதிகளான மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் , திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் ஆகியவற்றை அகற்றப்பட்டு அப்பகுதிகளில் போக்குவரத்து சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து…
Read More...

பிரபல லாட்டரி வியாபாரி நாகராஜ் கைது. சாக்கு மூட்டைகளில் பணம், லாட்டரி சீட்டுகள் சிக்கியது.

சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து லாட்டரி வியாபாரி நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக…
Read More...

திருச்சி மாநகரின் மையப் பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் பால பணிகளை கண்டித்து திருச்சியில் வரும்…

திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தியும்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர்…
Read More...

வரதட்சனை கேட்டு கணவன் மற்றும் குடும்பத்தினர் செய்த கொடுமையால் 4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் முத்தாரம்மாள். கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக…
Read More...

ஸ்ரீரங்கத்தில் எச்ஐவி பாதித்த பொதுப்பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவரங்கம் மேலூர் ரோடு நெடுந்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். (வயது 63) ஓய்வு…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது…

இன்று 24/12/2024 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தலைமை…
Read More...