Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

எந்த தவறான நபருக்கும் பரிந்துரை செய்யாதவர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் சேகர் அருண் .

திருச்சி மாநகரில் திமுக 20 ஏ வட்ட செயலாளர் ஏ எஸ் செந்தில்குமார் கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நபர்களை பணிக்கு அமர்த்தி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது . இவருக்காக…
Read More...

திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் உட்பட 3 உதவி ஆணையர்கள் திடீர் பணியிட மாற்றம்.

திருச்சியில் காவல் உதவி ஆணையா்கள் 3 போ் நேற்று வியாழக்கிழமை திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம். முசிறி வட்டம் தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்டக் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று தேசியக்…
Read More...

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க…

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :- ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையை எதிர்த்து அடிமை விலங்கை ஒடித்து பெற்ற சுதந்திரம். பல்லாயிரம்…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக…

செயிண்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் என்கிற தலைப்பில் நெகிழியை உபயோகிக்காதீர்கள். துணி பைகளை இனி உபயோகிங்கள். என்கிற நோக்கில்…
Read More...

ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவன் பிரபாகரனின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி: இம்மண்ணுலகை விட்டு பிரிந்து ஆண்டுகள் 4 ஆனாலும் எங்கள் மனதை விட்டு என்றும் பிரியாத ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவன் வி. பிரபாகரன். மறைவு ( ஆகஸ்ட் 15 - 2020) என்றும் நீங்கா நினைவில் தந்தை தமிழ் ஆர்வலர்…
Read More...

திருச்சி அதிமுக ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகளுக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அடையாள…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகளுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்பட்டது . திருச்சி ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட 35,35 ஏ,38,38 ஏ வார்டு நிர்வாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...

விஸ்வகர்மா சமூக அமைப்பான விஜிசியின் மாநில பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

விஸ்வகர்மா சமூக அமைப்பான விஜிசியின் மாநில பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. விஸ்வகர்மா சமூகத்தின் சேவை அமைப்பான விஸ்வகர்மா குளோபல் கனெக்ட் (VGC) சொசைட்டியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் விஜிசியின் நிறுவனர்…
Read More...

கொலை மிரட்டல் விடும் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் பொதுமக்கள்…

கொடுங்கையூர் எம்எல்ஏ அசன் மௌலானா என்பவர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவுடன் அந்த பகுதி வாசிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கொடுங்கையூர் பகுதி மக்கள் சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அளித்த…
Read More...

திருச்சி மாநகரில் நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று 13.08.2024 மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை குடிநீர் விநியோகம் 14.08.2024 ஒருநாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன்…
Read More...