திருச்சி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க புகார் குழு அமைக்காமல் இருக்கும் நிறுவனங்கள்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.… Read More...