Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது – சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். போலீசார்…

திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது - சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். இரண்டு வாகனங்கள், 10 செல்போன்களும் சிக்கியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கை . திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர்…
Read More...

திருச்சி:மகாத்மா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 100 ஆண்டுகள்…

மகாத்மாகாந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று நூறு ஆண்டுகள் நிறைவு : திருச்சியில் காந்தி சிலைக்கு காங்கிரசார் மரியாதை. மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. அண்ணல் மகாத்மா காந்திஜி அகில இந்திய…
Read More...

திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது.

திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது. திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (வயது 68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து…
Read More...

ஜிபிஎஸ் கருவி உடன் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட அபூர்வ வகை கழுகால்? பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் பகுதியில் ஜிபிஎஸ் கருவியுடன் உலா வந்த கழுகு குறித்து அறிந்து பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம்…
Read More...

128 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் காருடன் கைது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரைப் போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்தும்…
Read More...

டாஸ்மாக் கடையில் ஓட்டையை போட்டு மது பாட்டில்களை ஆட்டைய போட்ட மர்ம நபர்களுக்கு வலை.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேகூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின் தடை. இந்த பகுதிகள் விபரம் …

திருச்சி மாநகரில் நீதிமன்ற வளாகம் துணைமின் நிலையத்தில் இன்று (26.12.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத்…
Read More...

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு போதையில் இறந்ததாக கூறிய மனைவி…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனவேல். இவரது மனைவியின் பெயர் அருள்மொழி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் மர்மமான முறையில் தனவேல் தனது…
Read More...

திருச்சியில் காவலாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது

திருச்சியில் காவலாளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி புத்தூர் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த ராஜு (வயது 65) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த…
Read More...

திருச்சி: காதலனின் நண்பனை நம்பி சென்ற இளம் பெண் கதற கதற கற்பழிப்பு.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த 20 வயதான இளம்பெண், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் தனது அண்ணன்…
Read More...