Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சின்ன மிளகுபாறையை சேர்ந்த விசுவாசிகள் அஞ்சலி…

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சின்னமிளகுபாறையை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் "பர்ணாபாஸ்" அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கேப்டனின் குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. மிளகுபாறை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் ஹோட்டல் அதிபரை மிரட்டி பணம், நகை பறித்த 3 ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன்…

திருச்சி அரியமங்கலத்தில் ஓட்டல் அதிபரிடம் பணம் பறிப்பு - பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது. ஆயுதங்கள், இரு சக்கர வாகனம், பணம் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் ஓட்டல் அதிபரிடம் பணம் பறித்த மூன்று ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன்…
Read More...

திருச்சி வயலூர் ரோடு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது -சொகுசு கார்…

திருச்சி வயலூர் ரோடு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது -சொகுசு கார் பறிமுதல் . இரு சக்கர வாகனம், செல்போன், பணமும் சிக்கியது. போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சியில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை…
Read More...

திருச்சி பேட்டைவாய்த்தலையில் போக்குவரத்தை சரி செய்த காவலர் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி.

திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் நேற்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்த போது தனியாா் பேருந்து மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்தவா் எம்.…
Read More...

மக்கள் நலனை அக்கறை இல்லாத திமுக அரசை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த…

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர்,  டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர்…
Read More...

தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது ஒருவருக்கு வலை .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனா். முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் சோ்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 40), இவா்…
Read More...

இந்த பகுதிகளில் நுழையக்கூடாது .. திருச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை .

மணப்பாறை அருகே எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் மேலும்,…
Read More...

அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற இரண்டு வாலிபர்கள் கைது

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது நிச்சயப்பட்டுள்ளனர் . திருச்சி அரியமங்கலம், கணபதி நகர் அருகே நேற்று அரிமங்கலம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு…
Read More...

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட துணை செயலாளர்…

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் தலைமையில் அனைத்து…
Read More...

2024ம் ஆண்டில் 2558 கிலோ கஞ்சா, 23,650 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். திருச்சி ஐஜி…

2024 ஆம் ஆண்டில் 27,315 "போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்கள்" நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன்…
Read More...