Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

எஸ்.ஐ. எனக்கூறி போலீசார் போன்று வசூலில் ஈடுபட்ட காவலாளி கைது.

பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி…
Read More...

திருச்சி சிறை கைதிக்கு கஞ்சா விற்ற வார்டன் அதிரடி சஸ்பெண்ட்

திருச்சி சிறையில் கைதியிடம் கஞ்சா விற்றதாக திருச்சி மத்திய சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). இவர், திருச்சி பெட்டவாய்த்தலையில்…
Read More...

திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு பதவி உயர்வு. தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

திருச்சி, , கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் எஸ்.பி.க்கள் உட்பட தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
Read More...

இந்திய சுற்றுச்சூழலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிகப்பு காது ஆமைகளை கடத்தி வந்த நபர் திருச்சி விமான…

மலேசியாவில் இருந்து சாக்லேட் பெட்டிகளில் அடைத்து கடத்தி வரப்பட்ட 2,447 சிவப்பு காது ஆமைகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர் . திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அன்றாடம் நூற்றுக்கணக்கான…
Read More...

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39) இவர் தனியார் மினரல் வாட்டர் தயாரிக்கும்…
Read More...

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக ஆட்சியை கண்டித்து நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க…
Read More...

அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனை, பள்ளிகளை நடத்தும்போது எப்படி அரசு மருத்துவமனைகளும்,பள்ளிகளும்…

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் திருச்சியில் சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக…
Read More...

மன்மோகன் சிங் மறைவுக்கு திருச்சியில் காங்கிரஸார் மௌன ஊர்வலம்.

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் கூட்டம் : திருச்சியில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரசார் இன்று மௌன ஊர்வலம். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு. முன்னாள் பாரத பிரதமரும் பொருளாதார மேதையுமான மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்…
Read More...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர…

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் - காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சியில் தாய்க்கும் தந்தைக்கும் இடையே தகராறு. மன உளைச்சலில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

திருச்சி பாலக்கரையில் தாய் தந்தை இடையே ஏற்பட்ட தகராறு: 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து பலியான பரிதாபம் . உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி பாலக்கரையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து…
Read More...