Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

அறிவித்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பிய அஸ்வின். சென்னையில் உற்சாக வரவேற்பு.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துவிட்டு நேற்று புதன்கிழமை கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்24 மணி நேரத்திற்குள் சென்னையில் வீடு திரும்பினார்.…
Read More...

திருச்சி: மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் நவீன ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவினை…

மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையில் நவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரிவு. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஸ்ரீ குமரன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த…
Read More...

திருச்சி தில்லைநகர் க்ரோ ஹேர் அண்ட் க்ளோ ஸ்கின் நிறுவனத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் நடிகை ரேஷ்மா…

திருச்சி தில்லை நகரில் க்ரோ ஹேர் அண்ட் குலோ ஸ்கின் நிறுவனத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா. நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். திருச்சி தில்லைநகர் முதல் கிராஸில் உள்ள அட்வான்ஸ்டு க்ரோ ஹேர்…
Read More...

திருச்சி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம். எதற்கு?

திருச்சி நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் இருந்து புத்தாநத்தம் வரை நான்கு வழி சாலை போடப்பட்டது. இது தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தது . இதன் தொடர்பாக புத்தாநத்தத்தைச்…
Read More...

ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில்…

திருச்சி மாநகரில் ஆக்கிரமிப்புகளையும், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளையும் நாளை வெள்ளிக்கிழமை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் முதல் கட்டமாக, திருச்சி…
Read More...

திருச்சி கே கே நகரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2.80 லட்சம் திருட்டு.

கேகே நகரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 80 லட்சம் பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலை. திருச்சி கே.கே. நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34) இவர் எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி…
Read More...

திருவானைக்காவலில் கத்தி முனையில் வட மாநில தொழிலாளிடம் பணம் பறித்த வாலிபர் கைது.

திருவானைக்காவலில் கத்தி முனையில் வட மாநில தொழிலாளிடம் பணம் பறித்த வாலிபர் கைது. மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (வயது 24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து…
Read More...

முதல்வரின் 50% பணியை தனது தோளில் சுமந்து பணியாற்றுபவர் தான் நமது துணை முதல்வர். திருச்சி பொது…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக வின் சார்பாக இளைஞரணி செயலாளர் துணை முதல்வரின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் மலைக்கோட்டை பகுதி சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . தமிழக…
Read More...

திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைந்தவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன்…

திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த வழக்கில் கைதான 'டாட்டூ' டிசைனர் ஹரிஹரன், போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன் ஜெகனின் கூட்டாளி என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி சிந்தாமணி வெனிஸ்…
Read More...

திருச்சி ஜேகே நகரில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம். பொதுமக்கள் மறியல்.எம் எல் ஏ இனிகோ இருதயராஜ்…

திருச்சி கிழக்குத் தொகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம். திருச்சி ஜேகே நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருச்சியில்…
Read More...