Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

15 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை. திருச்சி மத்திய சிறையில்…

மயிலாடுதுறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட அமா்வு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள…
Read More...

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை…

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம கிழக்கு மாநகர திருவெறும்பூர் பகுதி கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்…
Read More...

திருச்சி ராயல் பேர்ல் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் மிகப்பெரிய புதிய சாதனை. நிர்வாக இயக்குனர்…

திருச்சி தில்லைநகர் 3வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது : திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது…
Read More...

திருச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பொய் பாலிய புகார் அளித்த ஆசிரியைகள் 2 பேர்…

திருச்சி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய மோதல் போக்கைத் தொடர்ந்து இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயான்நிலைப்பள்ளி தலைமை…
Read More...

2025 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

திருச்சி மாவட்டத்தில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்து உள்ளார். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தமிழா் திருநாள், பொங்கல்…
Read More...

கர்நாடகத்தை சேர்ந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது .ஏன்?

போலி பாஸ்போர்ட் : கர்நாடகத்தைச் சேர்ந்தவர் திருச்சியில் கைது. கர்நாடகா மாநிலம், பெங்களூர், கோரமங்களா, ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த டிச.18ம் தேதி மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான…
Read More...

அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்க 2 நாள் மாநில மாநாடு திருச்சியில் இன்று தொடங்கியது.…

அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்க 2 நாள் மாநில மாநாடு திருச்சியில் இன்று தொடங்கியது. நாளையும் நடக்கிறது. -முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க 7வது தமிழ் மாநில மாநாடு…
Read More...

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

திருவரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு. போலீசார் விசாரணை. ஸ்ரீரங்கம், வெள்ளித்திருமுத்தம், கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கு…
Read More...

திருச்சியில் மணல் கடத்திய இரண்டு பேர் கைது .

திருச்சி ஓயாமரி அருகே சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது. திருச்சி, ஓயாமரி மயானம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நடப்பதாக கடந்த டிச.18ம் தேதி போலீசாருக்கு ரசசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு…
Read More...

ரு.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரிக்கை வைத்து திருச்சி அரசு மருத்துவமனை…

பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம். பரபரப்பு - அதிகாரிகள் பேச்சு வார்த்தை திருச்சியில் மின் கோபுரத்தில் நின்று பணியாற்றிய மின்…
Read More...