Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சி காவேரி மருத்துவமனை செய்தி தொடர்பாளர் சிவகுமார் சாலை விபத்தில் உயிரிழந்தார் .

திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்தில் காவேரி மருத்துவமனை நிறுவன மக்கள் தொடா்பு அலுவலா் உயிரிழந்தாா். திருச்சி வயலூா் சாலை கீதா நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவகுமாா் (வயது 55), திருச்சி காவேரி மருத்துவக் குழும…
Read More...

உறையூரில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

திருச்சி உறையூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகம்.வீட்டின் அருகே மளிகை கடை வைத்து வருகிறார்.…
Read More...

திருச்சி கே.சாத்தனூர் உடையான்பட்டி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு .

திருச்சி கே.சாத்தனூர் - உடையான்பட்டி சாலையில் பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல். போராட்டம் - 20 பேர் கைது போக்குவரத்து பாதிப்பு -அதிகாரிகள் பேச்சு வார்த்தை திருச்சி, கே சாத்தனூர் மற்றும் உடையான்பட்டி பிரதான சாலை…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. பகுதிகள் விபரம்…

திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது என ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணி…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. பகுதிகள் விபரம்…

திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது என ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணி…
Read More...

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், உட்கட்சி அரசியல் போன்ற காரணங்களால் பாரபட்சமாக இருப்பதால் பொதுமக்கள்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அறிக்கை. ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினரே திருச்சி மாநகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் செய்துள்ளார். மறைந்த தமிழக…
Read More...

10-ம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி ? பலாத்காரம். குழந்தை பிறந்த பின் வாலிபர் போக்சோ சட்டத்தின்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் மாணவி தனது பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று…
Read More...

வரும் 30ம் தேதி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு…

திருச்சி கல்லுக்குழியில்   அமைந்துள்ள  புகழ்மிக்க அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு வரும் மார்கழி 15 ஆம் தேதி ( 30.12.2024) திங்கட்கிழமை அன்று பக்தர்களின் நன்மைக்காகவும் , உலக நன்மை…
Read More...

உதயாநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்மலை பகுதி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500…

திருச்சி பொன்மலை பகுதி திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் திமுக பொதுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு…
Read More...

முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் இந்து சமய அறநிலைத்துறை .

சென்னை அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ்…
Read More...