Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி உறையூரில் கொத்தனாரை கல்லால் அடித்து கொன்றது ஏன் ? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் .

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). கொத்தனார். இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார், தர்மா என்ற 2 மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 15 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக…
Read More...

பொன்மனை ரயில் நிலையம் வழியாக பஸ்கள் செல்ல வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் சக்தி இயக்கம் சார்பில்…

பொன்மலை வரும் அனைத்து பஸ்களும் பொன்மலை ரயில் நிலையம் வழியாக செல்ல வேண்டும் என வழியுறுத்தி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மனு , திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு…
Read More...

டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு பாலக்கரை பகுதி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மக்கள்செல்வர், டிடிவி_தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்கரை பகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கழக கொடி ஏற்று விழா மற்றும் நிகழ்ச்சிகள் பாலக்கரை பகுதி செயலாளர் உமாபதி…
Read More...

திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்ளே அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை . தற்போது பரிகார பூஜை நடைபெற்று…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராகவும் கடந்த ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த பொன்னப்பன் மகன் ஜெகன்(வயது 28) என்பவர்…
Read More...

திருநெல்வேலி: 2000 கன அடி நீர் வரை உள்வாங்கும் அதிசய கிணற்றுக்கு நீர் வரத் தொடங்கியது .

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமத்தில் இருக்கும் கிணறுதான் ஆண்டுதோறும் மழைப்பொழிவு காலங்களில் ஹாட் டாப்பிக் ஆக மாறுகிறது. எவ்வளவு தண்ணீரை எடுத்தாலும் வற்றாத கிணற்றைப் பார்த்திருப்போம். ஆனால்,…
Read More...

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த…
Read More...

மக்களுடன் முதல்வர் திட்டம். திருச்சியில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பெறப்படும் மனுக்களுக்கு 30…

'மக்களுடன் முதல்வா்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் நேற்று தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு,…
Read More...

இன்று திருச்சி கேகே நகர் பகுதியில் மின் தடை.

திருச்சி கே.கே. நகரில் இன்று செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்…
Read More...

திருவானைக்கோவில் அருகே தெருவில் கிடந்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவர்கள் .

திருச்சியில் தெருவில் கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருவரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் குடும்பத்தினர் யாரும் பார்க்க வராத விரக்தியில் ஊழியர் தற்கொலை

திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ரயில்வே ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை. திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக ரயில்வே மருத்துவமனை…
Read More...