வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. அதற்கு ஈடான பணி நாளை அறிவித்த திருச்சி கலெக்டர்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…
Read More...
Read More...