Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. அதற்கு ஈடான பணி நாளை அறிவித்த திருச்சி கலெக்டர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…
Read More...

திருச்சியில் இன்று கொடைக்கானல் போன்ற கிளைமேட். பொதுமக்கள் மகிழ்ச்சி

. திருச்சியில் இன்று சாரல் மழையுடன், பனிப்பொழிவும் இருந்தது. கொடைக்கானலில் இருப்பது போல் சீதோஷ்ண நிலை காணப்பட்டதால், மக்கள் அதை ரசித்து அனுபவித்தனர். லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
Read More...

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னொரு பெயர்…
Read More...

அயன் பட பாணியில் தங்கம் கடத்தி வந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார். ரூ.19 லட்சம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அதிகாரிகள் அவரை சோதனை செய்தததில் அவருடைய…
Read More...

திருச்சி: அசர வைக்கும் சாதனைகளை புரிந்து வரும் 4ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி .

திருச்சி மாவட்டம் அதவத்தூர்ரை சேர்ந்தவர் துரைராஜ், மகேஸ்வரி தம்பதியரின் மகள் ஹர்ஷிதா (வயது 7) இவர் அங்குள்ள திருத்துவ மானிய தொடக்கப் பள்ளியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.சிறு வயது முதல் துருதுரு என்று இருக்கும் ஹர்ஷிதா…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. வாகனம் பறிமுதல் .

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி வாகனத்துடன் கைது . திருவரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு…
Read More...

லால்குடியில் நள்ளிரவில் சொத்து பிரச்சனைக்காக வாலிபர் வெட்டிக்கொலை .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்தனர். தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் (வயது50). இவர் திருச்சியில் உள்ள…
Read More...

திருச்சி 17 வது வார்டின் அவலநிலை. மரண குழியை கண்டுகொள்ளாத கவுன்சிலர் .உயிர் பலி ஏற்படும் முன்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் இன்று காலையில் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராமல் தவறி விழுந்த வயதான பெண்மணி பலத்த காயங்களுடன்…
Read More...

திருச்சி என்.ஐ.டியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரிய மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா .

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. துவக்க விழா நிர்வாகத் துறை கட்டிடத்தின் A2 ஹாலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உற்பத்தி…
Read More...