Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

எம்ஜிஆரின் 35 வது நினைவு நாள்.அதிமுக மாநகர் மாவட்டம் (ஒ.பி.எஸ்)சார்பில் அஞ்சலி செலுத்தி அன்னதானம்…

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் களுக்கு திருச்சி (ஓபிஎஸ் அணி) மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர்…
Read More...

திருச்சி சாப்ட்வேர் பெண் இன்ஜினியரிடம் ரூ.16 லட்சம் ஆன்லைனில் நூதன முறையில் மோசடி.

திருச்சியில் பரபரப்பு பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல மிரட்டி ரூ. 16 லட்சம் ஆன்லைன் மோசடி. திருச்சி விசுவாஸ் நகர் மெயின் ரோடு 3-வது கிழக்கு குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மலைக்கொழுந்து. இவரது மகள்…
Read More...

திருச்சியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ரூ.50 லட்சம் வீண்.முன்னாள் துணை மேயர்…

திருச்சியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், தீ விபத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான மக்கள் வரிப்பணம் வீணானது என அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் குற்றச்சாட்டு. திருச்சியில் மாநகராட்சி சார்பில், மாநகரின் பல்வேறு…
Read More...

திருச்சி ஆயுதப்படை மருத்துவமனை டாக்டரிடம் ரூ.52 லட்சம் மோசடி.

வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை காண்பித்து அரசு டாக்டரிடம் ரூ. 52 லட்சம் மோசடி. திருச்சி கூத்தூர் ஹை வே சிட்டி அம்மையப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சி ஆயுதப்படை போலீஸ்…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடைகளில் கத்தியை காட்டி மதுபானம் திருடிய 2 வாலிபர்கள் கைது.

டாஸ்மார்க் கடையில் விற்பனையாளரை மிரட்டி மது பாட்டில்கள் திருடிய 2 பேர் கைது. திருச்சி வரகனேரி பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ரை சேர்ந்த விஜயராஜ்…
Read More...

திருச்சியில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வட மாநில கொள்ளைகளை மடக்கி பிடித்த காவலர்களை பாராட்டும்…

திருச்சி கருமண்டபம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து சுமார்30 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளரின்…
Read More...

ஜே கே சி அறக்கட்டளையின் சார்பில் 33 ஆம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் ஜே.கே.சி. அறக்கட்டளையின் சார்பில் 33ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா. ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பில் 33 வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,மத நல்லிணக்க நாயகர் விருது வழங்கும் விழா…
Read More...

பொன்மலையில் திமுக சிறுபான்மை நலபிரிவின் சார்பில் கிறிஸ்மஸ் விழா:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

பொன்மலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவின் சார்பில் கிறிஸ்மஸ் விழா:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில், பொன்மலையில் உள்ள புனித சூசையப்பர்…
Read More...

உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா காவல்துறையினர்?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ரதிமீனா குடோன் உயிர் பலிக்கு முன் அப்புறப்படுத்தப்படுமா ? விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம்பேருந்து நிறுத்தம் அருகில் ரதி மீனா பார்சல் சர்வீஸ் உள்ளது.…
Read More...

நாளை ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி தொடக்கத்தை முன்னிட்டு காவல் துறை புறக்காவல் நிலையம் அமைப்பு.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முதல் ஜனவரி 1.-ந்தேதி வரை பசுல் பந்து திருவிழாவும், 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை இராப்பந்து திருவிழாவும் நடைபெறுகிறது. 2-ந்;தேதி அதிகாலை 4.45மணிக்கு பரமபதவாசல்…
Read More...